For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராவணன் ஏன் இராமர் பிறப்பதற்கு முன்னரே இராமருடைய தாயை கடத்திச் சென்றான் தெரியுமா?

இராமாயணம் என்பது இராமர் சீதையை மீட்க இராவணனுடன் நடத்திய போர் மட்டுமல்ல. இராமாயணத்தில் பலருக்கும் தெரியாத உபகதைகளும், இரகசியங்களும் உள்ளது.

|

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். மனிதர்களையும், தேவர்களையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கிய இராவணனை திருமால் இராமனாக அவதாரமெடுத்து அழித்தார். இராமாயணம் நம்முடைய வாழ்க்கைக்கான பல அத்தியாவசியப் பாடங்களை கொண்டுள்ளது.

unheard facts from Ramayana

இராமாயணம் என்பது இராமர் சீதையை மீட்க இராவணனுடன் நடத்திய போர் மட்டுமல்ல. இராமாயணத்தில் பலருக்கும் தெரியாத உபகதைகளும், இரகசியங்களும் உள்ளது. இதில் பல கதைகள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த பதிவில் இராமாயணத்தில் இருக்கும் உங்களுக்குத் தெரியாத பல சில சுவாரஸ்யமான கதைகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unheard Facts From Ramayana Will Blow Your Mind

Here are some unheard facts from Ramayana will blow your mind.
Story first published: Thursday, October 10, 2019, 16:24 [IST]
Desktop Bottom Promotion