For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா?

சாணக்கியர் எவ்வளவு சிறந்த புத்திசாலியாக இருந்தாலும் பெண்களைப் பற்றிய அவரின் கண்ணோட்டத்தில் பலருக்கும் பல மாறுபாடுகள் இருந்தது.

|

இந்தியாவின் அரசியல் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத ஒரு பெயர் சாணக்கியர் என்பதாகும். மிகசிறந்த ராஜதந்திரியாக, அரசியல் ஆலோசாகராக, பொருளாதார நிபுணராக, தத்துவ மேதையாக என சாணக்கியர் சிறந்தவராக விளங்கிய துறைகள் ஏராளம். தட்சசீல பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த சாணக்கியர் அனைத்து வேதங்களையும் கற்றறிந்த ஞானியாக விளங்கினார்.

Chanakya thoughts about women

சாணக்கியர் எழுதிய நூல்களில் சாணக்கிய நீதியும், அர்த்தசாஸ்திரமும் இன்றும் புகழ்பெற்று இருக்க காரணம் அவற்றில் கூறப்பட்டுள்ள எக்காலத்துக்கும் பொருந்தும் அதேசமயம் வாழ்க்கைக்கு தேவைப்படும் படி உள்ள கருத்துக்கள்தான். சாணக்கியர் எவ்வளவு சிறந்த புத்திசாலியாக இருந்தாலும் பெண்களைப் பற்றிய அவரின் கண்ணோட்டத்தில் பலருக்கும் பல மாறுபாடுகள் இருந்தது. இந்த பதிவில் சாணக்கியர் பெண்களை பற்றி தனது நூல்களில் எப்படி குறிப்பிட்டுள்ளார் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya thoughts about women

Read to know the thoughts of Chanakya about women.
Story first published: Thursday, August 22, 2019, 12:29 [IST]
Desktop Bottom Promotion