For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலையையே தூக்கிய அனுமனால் ஏன் சீதையை அசோக வனத்தில் இருந்து தூக்கி வர இயலவில்லை தெரியுமா?

சஞ்சீவி பர்வதத்தை தூக்கி ஒற்றை கையில் தூக்கி வந்த அனுமன் ஏன் அசோக வனத்தில் சீதையை சந்தித்த போது ஏன் சீதையை இராமனிடம் தூக்கி வரவில்லை என்று தோன்றியிருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

|

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். மகாவிஷ்ணு இராம அவதாரம் எடுத்து இராவணனை அழித்து பூமியில் தர்மத்தை நிலைநாட்டிய பெரும் போரே இராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாசமாக உள்ளது. இராமாயண போர் நடைபெற காரணமாக இருந்த ஆரம்ப புள்ளி இராவணன் சீதையை இலங்கைக்கு தூக்கி சென்றதுதான்.

 Why Did not Hanuman Bring Sita Back From Lanka Himself?

இராமர், இலட்சுமணன் மற்றும் அனுமன் மூவரும் வானர சேனையை சேர்த்து கொண்டு கடல் மார்க்கமாக பாலம் அமைத்து இலங்கை சென்று இராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்டனர். ஆனால் சீதை இலங்கையில்தான் இருக்கிறார் என்று கண்டறிய இராமருக்கு உதவி புரிந்ததே வாயுமைந்தன் அனுமன்தான். இந்த பதிவில் சீதையை அனுமன் அசோக வனத்தில் சந்தித்த போது அவர்களுக்குள் நிகழ்ந்த சுவாரஸ்யமான உரையாடல் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: spiritual
English summary

Why Did not Hanuman Bring Sita Back From Lanka Himself?

Why did not Hanuman bring sita back from lanka himself? everyone have this question on their mind.
Desktop Bottom Promotion