For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெத்தவங்க பேரை நெஞ்சுல பச்சை குத்தின புள்ளைய பெற்றோரே அடிச்சு கொன்ன கொடூரம்...

காஞ்சிபுரத்தில் தன் சொந்த குடும்பமே மகனைக் கொன்று தற்கொலை நாடகமாடிய துயர சம்பவம் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அப்படி என்ன தான் நடந்தது என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் ப

By Mahibala
|

தன் பெற்றோர்கள் மேல் இருந்த அன்பால் அவர்களின் பெயரையே பச்சைக் கொண்டவர் மகேஷ். வயது 30.

Family Kills Son

வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர் தன் சொந்த ஊருக்கு வந்திருந்த சமயத்தில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார் என்று கூறி, தாய், தந்தை, சகோதரர்கள் சேர்ந்து அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய கொடூரச் சம்பவம் நடந்திருக்கிறது. அதன் மர்மம் தான் என்ன? வாங்க. விளக்கமாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Family Kills Son, Stages Murder As Suicidal Death

The police arrested four members of a family on charges of killing their alcoholic son on April 19. The family had tried to make it appear that Mahesh, 30, had taken his own life due to depression.
Desktop Bottom Promotion