For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பாத்திரம் எதுல தயாரிச்சது தெரியுமா? மனித சிறுநீர்ல... இனிமே நம்ம சிறுநீர காசுக்கு விக்கலாம்...

சிறுநீரை சேமித்து அதை மறுசுழற்சி செய்து மண்பாண்டங்கள் தயாரித்த வடிவமைப்பாளர் பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

|

பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை மறுசுழற்சி செய்து புதிய பொருட்கள் தயாரிப்பது என்பது தற்போது சில ஆண்டுகளாக நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கழிவுப் பொருட்களில் இருந்து உபயோகமான சில பொருட்களைத் தயாரிப்பது என்பது ஒரு அற்புதமான அனுபவமாகவும் இருக்கிறது. மேலும் இவற்றின் மதிப்பும் அதிகமாக உள்ளது. ஆனால் மனித கழிவில் இருந்து பொருட்களைத் தயாரிப்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

Human Urine

ஆம், ஒரு வடிவமைப்பாளர் மனிதனின் சிறுநீரைக் கொண்டு செராமிக் பாத்திரங்களை வடிவமைக்கிறார். இந்த வழக்கைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவைப் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Designer Collected 250 L of Human Urine and Made Ceramic Vessels with It

Recycling plastic and other materials to make products has been a trend for years now. Making products out of the waste products look amazing too and they have great value. But have you heard about stuff made from human waste? Well, this is the case of a designer who has been making ceramic products using human urine!
Story first published: Thursday, July 4, 2019, 17:39 [IST]
Desktop Bottom Promotion