Just In
- 58 min ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 3 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 5 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 5 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சாக்போர்ட்டை நகங்களால் கீறும் போது உடலில் கூச்ச உணர்வு உண்டாவது ஏன்?
சாக்போர்ட்டை நகங்களால் கீறும் போது உடலில் கூச்ச உணர்வு உண்டாவது ஏன்?
Cover Image: Youtube
உலகில் மக்கள் அனைவரும் ஒருசேர மிகவும் வெறுக்கும் செயல் ஒன்றிருந்தால் அது கண்டிப்பாக இதுவாக தான் இருக்கும். முக்கியமாக சிறுவர்கள் குழந்தைகள் பெரியவர்களை வெறுப்பேற்ற இந்த செயலை செய்து மகிழ்வார்கள். உலக மக்களிடம் ஜாதி, மத, இன வேறுபாடின்று வெளிப்படும் உணர்வென்றும் இதை கூறலாம்.
நீங்களே கூறுங்கள்... கண்ணாடி பாட்டிலில் கத்தி அல்லது கூர்மையான இரும்பை வைத்து கீறினால், சாக்போர்ட்டை நகங்களால் கீறும் போது? பீங்கான் தட்டில் போர்க் ஸ்பூன் கொண்டு கீச்சினால்? உங்களுக்கும் உடல் கூசும் உணர்வு வரும் தானே..?
கண்டிப்பாக அனைவரிடமும் இந்த உணர்வு தென்படும். சிலருக்கு கிச்சு, கிச்சு மூட்டினால் சிரிப்பு வராது, சிலரை எவ்வளவு பலமாக கிள்ளினாலும் வலிக்காது, சிலருக்கு கண்களில் கண்ணீர் வராது, சிலர் மனதில் ஈரம் சுரக்காது. ஆனால், இந்த ஒரு உணர்வு மட்டும் ஏன் அனைவரிடமும் பொதுவாக உண்டாகிறது?
என்றாவது நீங்கள் இதை யோசித்ததுண்டா?