Latest Updates
-
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா
ருத்ராட்சையினால் உங்களுக்கு கிடைக்கும் அதிசய விளைவுகள்!!!
சிவபெருமானை குளிர்விக்க அவருடைய பக்தர்கள் பல வழிகளை கையாளுகிறார்கள். சிவபெருமான் மிகவும் எளிமையானவர் என்பதால் அவரை சுலபமாகவும் வேகமாகவும் ஈர்த்து விடலாம். சிவ பக்திக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது; குறிப்பாக திங்கட்கிழமைகளில்.
பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!
சமயஞ்சார்ந்த கோணத்தில் பார்க்கையில், சிவனுக்கான மந்திரங்களை ஜெபிக்கையில் ருத்ராட்சை மாலையை எப்போதும் பயன்படுத்த வேண்டும். சில ருத்ராட்சை உருண்டைகள் அதிர்ஷ்டத்தையும் அளிக்கும் என்ற தகவலை பல பக்தர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வாழ்க்கையில் மாற்றத்தையும் அளிக்கும் ருத்ராட்சை பற்றிய 6 விஷயங்களை இப்போது பார்க்கப் போகிறோம்.
ருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!!
சமயத்திரு நூல்களின் படி, இரண்டு வெவ்வேறு ருத்ராட்சை மாலைகளுடன் (இரண்டிலும் மணிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக இருக்க வேண்டும்) சிவபெருமானின் மந்திரங்களை ஓதினால் அது நினைத்ததை நிறைவேற்றுமாம்.
சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!
அதனால் சிவபெருமானை வழிபடும் போது, ருத்ராட்சை மாலையில் எத்தனை மணிகள் இருக்க வேண்டும், அது நமக்கு என்ன செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா? ருத்ராட்சை மணிகளின் 6 அதிசய வழிமுறைகளை பற்றி பார்க்கலாமா?

15 மணிகளை கொண்ட ருத்ராட்சை
15 மணிகளை கொண்ட ருத்ராட்சை என்றால் மந்திர தந்திர சித்திகளுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

25 மணிகளை கொண்ட ருத்ராட்சை
25 மணிகளை கொண்ட ருத்ராட்சையை கொண்டு சிவபெருமான் மந்திரங்களை ஜெபித்தால், மோட்சம் கிடைக்கும்.

27 மணிகளை கொண்ட ருத்ராட்சை
27 மணிகளை கொண்ட ருத்ராட்சை நல்ல ஆரோக்கியத்தையும் ஆற்றல் திறனையும் அளிக்கும்.

30 மணிகளை கொண்ட ருத்ராட்சை
30 மணிகளை கொண்ட ருத்ராட்சை செல்வத்தை அளிக்கும்.

54 மணிகளை கொண்ட ருத்ராட்சை
54 மணிகளை கொண்ட ருத்ராட்சை மன அழுத்தத்தை போக்கி அமைதியை நிலவச் செய்யும்.

108 மணிகளை கொண்ட ருத்ராட்சை
108 மணிகளை கொண்ட ருத்ராட்சை மிகவும் மங்களரமானதாகவும் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அதற்கு காரணம், இந்த மாலையால் ஒருவருக்கு வாழ்வில் அனைத்து விதமான சந்தோஷமும், ஆசைப்பட்ட அனைத்தும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











