Just In
- 7 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 11 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 13 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
புதுமையான வரதட்சணை கேட்டு பெண் வீட்டாரை வியப்பில் ஆழ்த்திய மாப்பிளை, வேர்ல்டு லெவல் வைரலானார்!
புதுமையான வரதட்சணை கேட்டு பெண் வீட்டாரை வியப்பில் ஆழ்த்திய மாப்பிளை, வேர்ல்டு லெவல் வைரலானார்!
சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்பிய ஓடிஸா பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது வருங்கால மாமனாரிடம் வினோதமான வரதட்சனை கேட்டு உலக அளவில் ட்ரெண்ட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.
இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்து பசுமை திருமணம் தான் செய்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்துள்ளார். கடந்த ஜூன் 21ம் தேதி ஓடிஸா கேந்த்ரபரா கடற்கரை கிராமத்தை சேர்ந்த சரோஜ்கண்டா பிஸ்வால் தனது மாமனாரிடம் இருந்து வரதட்சணையாக ஆயிரத்து ஒரு மரக்கன்றுகளை பெற்றுள்ளார். சரோஜ்கண்டா ஜகன்னாத் வித்யபித் என்ற பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆவார்.
Image Source: thelogicalindian
ஆரம்பத்தில் மாப்பிளை வரதட்சணை வேண்டாம் என்பதை அறிந்து திடுக்கிட்டிருக்கிறார் மாமனார். ஆனால், இதெல்லாம் சமூகத்தில் ஒரு கடமை தானே என்று கூறி மாப்பிளையை ஆசுவாசப்படுத்தி இருக்கிறார்கள் உறவினர்கள். ஆனால், மாப்பிள்ளை இப்படி ஒரு வினோதமான வரதட்சணை கேட்டவுடன் உறவினர்கள் அனைவருமே வியப்பில் ஆழ்ந்தனர்.