Just In
- 44 min ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 2 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 3 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
Don't Miss
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
1947 இந்தியா - பாக்., பிரிவின் போது எடுக்கப்பட்ட மனதை உலுக்கும் புகைப்படங்கள்!
1947 இந்தியா - பாக்., பிரிவின் போது எடுக்கப்பட்ட மனதை உலுக்கும் புகைப்படங்கள்!
1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் பாகிஸ்தான் தனி நாடாக சுதந்திரம் பெற்றது. அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா தனி நாடாக சுதந்திரம் பெற்றது.அடிமையாக இருந்த போதிலும் ஒன்றாக இருந்த ஆசியாவின் பெரும் பகுதி, அன்று தனித்தனியாக புரிந்து தனி தேசங்களாக உருவாகின.
இந்த பிரிவினை போது, பாகிஸ்தானில் இருந்த பெரும் பகுதி மக்கள் இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்த பெரும்பகுதி மக்கள் பாகிஸ்தானிற்கும் இடமாற்றமாகி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதுவரை தாங்கள் வசித்த வீடு, நிலம், உறவுகள், சொந்தங்கள் என அனைத்தையும் பிரிந்து உயிரை ஆங்காங்கே விடுத்து வெற்றுடலாய் இரத்தக் கண்ணீருடன் பயணிக்க துவங்கினர் மக்கள்.
All Image Source and Courtesy: LIFE / indiatvnews / Facebook
இந்த பிரிவினை காரணத்தால் பெருமளவில் பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டது. பலர் இந்த பிரிவினை பயணத்தின் இடையே மரணம் அடைந்தனர். பல பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினர். ஏறத்தாழ இடம்பெயர்ந்து செல்ல பயணித்தவர்கள் 1.8 கோடி எனில், அதில் 1.4 - 1.5 கோடி என்ற எண்ணிக்கையிலான மக்கள் தான் உயிருடன் இடம்பெயர்ந்து சென்றனர். மற்ற 35 இலட்சம் பேர் என்ன ஆனார்கள், எங்கு போனார்கள் என்பது விடை தெரியாமல் போனது.
இந்த பிரிவினை தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு நல்லுறவு ஏற்படாமல் மனக்கசப்பு உருவாக ஆரம்பப் புள்ளியாக இருந்தது என்றும் கூறலாம்...
#1
புதியதோர் விடியலை தேடி, இலட்சக்கணக்கான மக்கள் மேற்கொண்ட வாழ்க்கை பயணம்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#2
பயணத்தின் நடுவே தங்கள் மகனை இழந்து, அடக்கம் செய்து பயணத்தை தொடரும் இளம் தம்பதி...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
MOST READ: சயிண்டிஸ்ட் நித்தியானந்தாவின் ஆரம்பக் கால வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?
#3
வீட்டை இழந்து, உறவுகளை இழந்து சோகத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நெஞ்சங்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#4
கவலைக்கிடமாக கிடக்கும் தாயின் அருகே செய்வதறியாது தவிக்கும் சிறுமி...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#5
கலவரம், உணவு பற்றாக்குறை, உடல் சத்து குறைவு, என பல காரணத்தால் பிரிவினையின் போது இறந்த பலரது உடல் கூட்டாக சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட போது...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#6
பசியில் தாயின் மார் என நினைத்து அவள் அணிந்திருக்கும் சட்டையை உறிஞ்சி பால் தேடும் பச்சிளம் குழந்தை...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#7
இறந்த உடல்களை கொத்தி திங்கும் ராஜாளி கழுகுகள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
MOST READ: 13 வயது ஆண்களுக்கு உடலுறவு பயிற்சி கொடுக்கும் பழங்குடியின பெண்கள்
#8
உடல் சோர்வடைந்த தன் மகளை தோள் மீது தூக்கி செல்லும் உடலில் வலுவில்லாத தந்தை...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#9
ரயில்வே தண்டவாளத்தின் அருகே சோர்வுற்ற நிலையில் கிடக்கும் மக்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#10
அடக்கம் செய்ய ஆளின்றி, புழுதிக் காற்றில் புதைந்துக் கொண்டிருக்கும் உடல்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#11
குளங்களில் தூக்கி வீசப்பட்ட இறந்த உடல்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#12
இடிபாடுகளில் சிதைந்த நிலையில் பகுதி...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#13
ஏறத்தாழ மரணத்தின் வாசலில் விழுந்து கிடைக்கும் உயிர்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#14
அறியப்படாத எதிர்காலத்தை நோக்கி, தலைவிதியை நொந்து கொண்டு நகரும் கூட்டம்..
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#15
கூட்டம், கூட்டமாக ரயிலில் அடைத்து ஏற்றி அழைத்து செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#16
வயதான மூதாட்டியை தூக்கி செல்லும் மகன்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#17
இலட்சக்கணக்கான மக்களை ஏதோவொரு நம்பிக்கையில் ஏற்றி செல்லும் வடமேற்கு ரயில்வே தொடர் வண்டி...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
MOST READ: நீங்கள் நினைப்பது போலல்ல எங்கள் வாழ்க்கை - ஃபேஷன் மாடல்கள் கூறும் பகீர் வாக்கு மூலங்கள்!
#18
பசியின் கொடுமையில் இறந்த முதியவர்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#19
வயதான தாயை தோளில் சுமந்து செல்லும் மகன்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#20
பயணத்தின் நடுவே இருப்பதை வைத்து தன் குடும்பத்திற்கு சமைத்து கொடுக்கும் தாய்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#21
அருந்த சொட்டு நீர் கூட இன்றி, வாடி கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தை...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#22
சோர்வின் காரணத்தால் மூட்டு வலுவிழந்து கிடக்கும் முதியவர்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
MOST READ: எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்
#23
கலவரத்தின் காரணத்தால் சாலைகளில் இறந்து கிடக்கும் மக்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#24
புதிய தேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் மக்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#25
தண்டவாளத்தில் உயிரிழந்து கிடக்கும் முதியவர்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
#26
பிரிவினை காரணத்தால் தன் எதிர்கால நிலையை நினைத்து குழப்பமான சூழலில் இருக்கும் சிறுவன்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook
MOST READ: வீட்ல ரெடிமேட் மாவு வாங்கி இட்லி, தோசை பண்றீங்களா? இத படிச்சா இனி வாங்கவே மாட்டீங்க