For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைத்தறி சேலைக் கட்டி 42 கி.மீ மராத்தான் ஓடி அசத்திய பெண்!

ஐதராபாத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கைத்தறி சேலையை கட்டிக்கொண்டு மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடி அசத்தியுள்ளார்.

|

சில நேரங்களில் சில மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கான வேலைகள், ப்ரமோஷன் ஆகியவை அவுட் ஆப் தி பாக்ஸாக இருக்க வேண்டும். அப்போது தான் அது எந்த வகையில் சிறந்தது, வேறுப்பட்டது என காண்பிக்க முடியும்.

ஐதராபாத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கைத்தறி சேலையை ஊக்குவிக்க அதை கட்டிக்கொண்டு மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடி அசத்தியுள்ளார்.

இன்றைய சூழலில் சேலை கட்டிக் கொண்டு நாள் முழுக்க வேலை செய்வது அல்லது ஒரு இடத்திற்கு சென்று வருவதே கடினமாக இருக்கும் போது, மராத்தான் ஓடுவது எல்லாம் அவ்வளவு எளிதல்ல. அதுவும் 42 கிலோ மீட்டர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Saree-Clad Woman Ran 42 KM To Promote Handlooms!

Donning a purple saree, 44-year-old Jayanthi Sampath Kumar ran the Hyderabad marathon in light-weight sandals
Desktop Bottom Promotion