Just In
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 2 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 5 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 6 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
Don't Miss
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
உங்களை உறைய வைத்திடும் ஓர் குழந்தையின் உண்மை சம்பவம்!
உங்களை உறைய வைத்திடும் குழந்தையின் மேல் பாலியல் ஈர்ப்பு கொண்டவனின் கதை.
எட்டு வருடங்கள் கழித்து பார்க்கப்போகும் மனைவிக்கு என்ன வாங்குவது என்று எவ்வளவு நேரம் யோசித்தாலும் ஒன்றும் புரியவில்லை. என்னைப் பிரியும் போது ஐந்து மாதம் கர்ப்பமாய் இருந்தாள். அதற்கு பிறகு....
அண்ணே இந்த சேலை எவ்ளோ?
1500 ரூவா...
எடுத்ததை அப்படியே கீழே வைத்து விட்டு நகர்ந்தான்.
கையில் இருக்கும் மூன்றாயிரத்தில் யார் யாருக்கு என்னென்ன வாங்குவது. இவ்வளவு வருடங்கள் கழித்து பார்க்கும் என்னை அடையாளம் கண்டுகொள்வார்களா? அடையாளம் தெரிந்தாலும் ஏற்றுக் கொள்வார்களா?? மன்னிக்கிற அளவுக்கு நான் பண்ணது சின்னதப்பா..... நம் பட்ஜெட்டிற்கு இந்த கடை ஒத்து வராது என்று வெளியேறி நடக்க ஆரம்பித்தான். கடைத்தெரு முழுக்க பெரிய கடைகள் தான் இருந்தது. என்ன வாங்குவது எங்கே வாங்குவது என்று குழப்பமாய் இருக்கிறது கையில் இருக்கும் பணத்தை அப்படியே கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்து ஊருக்குச் செல்ல பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
எட்டு வருடங்களில் என்னென்மோ மாறியிருக்கிறது. பார்ப்பதையும் பார்த்ததையும் ஒப்பிட்டுக் கொண்டே வந்தான். ஊருக்குச் செல்லும் பஸ் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு ஏறி உட்கார்ந்தான். மனசு முழுக்க மனைவியும் அம்மாவையும் சுற்றியே இருந்தது. அவன் கிளம்பும் போது மண்ணை அள்ளி வீசிய அவளது தலைவிரிகோலம் தான் இன்றளவும் நெஞ்சில் நிற்கிறது.
கிழவி இருக்கா இல்ல போய் சேந்துடுச்சான்னே தெர்ல.... போய்ட்டா சொல்லாமயா இருந்துருப்பாங்க