For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மரணத்தில் காணப்படும் திகைக்க வைக்கும் 8 ஒற்றுமைகள்!

முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மரணத்தில் காணப்படும் சில ஒற்றுமைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

அதோ அந்த பறவை போல பாட வேண்டும் என்ற பாடலில் வரும் "ஒரே வானிலே ஒரே மண்ணிலே.." வரிகளை போல ஒரே திரையில் வளர்ந்து, முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்து, மெரீனா கடற்கரையில் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர் முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள்.

இவர்களது கடைசி கால உடல் நலத்தில் இருந்து மரணம் வரை பல விஷயங்களில் ஒற்றுமைகள் இருப்பதை கண்கூட நாம் பார்க்க முடிகிறது. அவை என்னென்ன என்பது பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Resemblance In The Death of Former Tamilnadu Cheif Minister's Jayalalitha and MGR

Resemblance In The Death of Former Tamilnadu Cheif Minister's Jayalalitha and MGR
Desktop Bottom Promotion