Latest Updates
-
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா?
மவுனத்தை விட சிறந்தது எது?
Short Story
oi-Jaya
By Mayura Akilan
தாவோ மடாலயங்களில் ஒரு பழமையான விதிமுறை இருந்தது. ‘ மவுனத்தை விட சிறப்பாகப் பேச முடியும் என்றால் பேசு.'
ஒரு வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக அமர்ந்திருக்க, குரு பாடம் நடத்தாமல் மவுனமாக இருந்தார். நேரம் ஓடியது எங்கும் நிசப்தம். அப்போது அருகில் இருந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று மவுனத்தைக் கலைப்பது போல கிறீச்சிட்டு கூவியது. அது எல்லோர் காதிலும் விழுந்தது. அதை குரு கவனித்தார்.
‘ அவ்வளவுதான். இன்றைக்கு பாடம் முடிந்தது'. என்று சொல்லிவிட்டு எழுந்து போனார்.
நீதி : சொல்லித் தெரிவதல்ல ஜென். சொல்லப்படுவதல்ல ஜென். சொல்லுக்கடங்காதது ஜென். மகத்தான விசயங்கள் எல்லாமே அப்படித்தான்.
Comments
English summary
Which's better than silence? | மவுனத்தை விட சிறந்தது எது?
Story first published: Wednesday, July 4, 2012, 12:42 [IST]
Other articles published on Jul 4, 2012



Click it and Unblock the Notifications