Just In
- 1 hr ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 5 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 5 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொரோனா வைரஸ் உங்க வீடுகளில் நுழைவதை தடுக்க உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது தெரியுமா?
சந்தைக்கு செல்லும்போது பாதுகாப்பாக்க இருக்க முக கவசம் மற்றும் கைகளில் கையுறை அணிய வேண்டும். திரும்பி வீட்டிற்கு வந்தும் சானிடைசர் கொண்டு கையை கழுவ வேண்டும்.
ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஒவ்வொருவரும் வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுவதிலிருந்து, அடிக்கடி கைகளை கழுவுவது முதல் பொது இடங்களில் முக கவசங்களை அணிவது வரை மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் வைரஸின் பயம் பரவலான பீதிக்கு வழிவகுக்கிறது, யார் சொன்னாலும் நம்பும்படி அவர்களை வற்புறுத்துகிறது.
வெயிலில் நீண்ட நேரம் பொருட்களை வைத்திருப்பது வைரஸைக் கொல்லும் என்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட சோப்பு மற்றும் தண்ணீரில் எல்லாவற்றையும் கழுவுவதால் தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் சோப்பு மற்றும் தண்ணீரில் காய்கறிகளைக் கழுவுவது உண்மையில் வேலை செய்யுமா? நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். பழங்கள் மற்றும் காய்கறிகளை கிருமி நீக்கம் செய்வதற்கான சரியான வழிபற்றி இக்கட்டுரையில் தெரிவிக்கிறோம்.