Just In
- 22 min ago உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 2 hrs ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 4 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
Don't Miss
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
குளிர்காலத்துல தண்ணீர் ஏன் அதிகமாக குடிக்கணும்? அப்படி குடிக்கலைனா என்ன நடக்கும் தெரியுமா?
குளிர்காலம் அடிக்கடி உடலில் இரத்தத்தின் சரியான விநியோகத்தைத் தடுக்கிறது மற்றும் மூட்டுகளில் வலி மற்றும் தசைகளின் விறைப்பு ஆகியவற்றை அதிகரிக்கிறது. உடலில் இரத்த விநியோகத்தை பராமரிக்க நீர் ஒரு சிறந்த ஊட்டச்சத்து ஆகும்.
குளிர்காலம் தொடங்கிவிட்டது. தற்போதுள்ள வானிலை காரணமாக மழையும் குளிரும் ஒன்றாக சேர்ந்து நம்மை வாட்டுகிறது. இதனால், வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது. இக்காலத்தில் ஒரு கப் சூடான தேநீர் அல்லது சூடான சூப், நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி தேடும் ஒரு விஷயமாக இருக்கிறது. குளிர் மழைக்காலங்களில் நாம் தண்ணீர் அதிகமாக குடிப்பதில்லை. பொதுவாக தாக்கம் எடுக்காது. குளிர்கால மாதங்களில், தாகம் குறைவதால், மக்கள் தங்களின் அன்றாடத் தேவைக்கான தண்ணீரை எடுத்துக்கொள்ள தவறவிடுகின்றனர். இதனால் உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் நீரிழப்பு மற்றும் பிற சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.
ஒரு ஆய்வின்படி, குளிர்காலம் அல்லது குளிர்ந்த காலநிலையில் உடல் திரவ இழப்புகள் வெப்பமான காலநிலையில் இருப்பதைப் போலவே இருக்கும். எனவே, தேவையான அளவு தண்ணீரை உட்கொள்ளாவிட்டால் நீரிழப்பு ஏற்படலாம். மேலும், காபி அல்லது தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த பானங்கள் டையூரிடிக்ஸ் மற்றும் உடலில் நீரேற்றத்திற்குப் பதிலாக தண்ணீரை இழப்பதை ஏற்படுத்தும். இக்கட்டுரையில், குளிர்காலத்தில் அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் சில அற்புதமான நன்மைகளைப் பற்றி காணலாம்.