For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கவலைக் கோளாறுகளைப் போக்கும் சில எளிய ஆயுர்வேத வழிகள்!

ஒருவரின் உடலில் உள்ள வாத தோஷம் (வாத தோசா) மோசமாகும் போது அவருக்கு எளிதில் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

|

கவலை என்பது எல்லா மனிதர்களிடமும் உள்ள இயல்பான ஒன்று. அது அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து அமையும். கவலை சாதாரணமாக இருக்கும் போது அது மன ஆரோக்கியத்தைப் பாதிப்பதில்லை. ஆனால் கவலைக் கோளாறு ஏற்படும் போதுதான் மனதில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எவருமே கவலைக்குள் சிக்கி சின்னாபின்னமாவதை விரும்புவதில்லை. ஆனால் தற்போதுள்ள வாழ்க்கைச் சுழல் மனிதர்களை எளிதில் கவலைக்குள் தள்ளி, அந்த கவலையை அதிகரித்து அவர்களின் மன ஆரோக்கியத்தை கெடுத்துவிடுகிறது.

Ayurvedic Remedies For Anxiety Disorder

அளவுக்கு அதிகமாக ஒரு காரியத்தைப் பற்றி சிந்திக்கும் போது ஒருவர் மனச்சோர்வுக்கு எளிதில் பலிகடாவாகிறார். ஒருவரின் உடலில் உள்ள வாத தோஷம் (வாத தோசா) மோசமாகும் போது அவருக்கு எளிதில் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. மேலும் அளவுக்கு அதிகமான வேலைப்பளு, ஆரோக்கியமில்லாத உணவு மற்றும் ஆரோக்கியமில்லாத சுற்றுப்புறச்சூழல் போன்றவையே மனச்சோர்வு ஏற்பட முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Remedies For Anxiety Disorder

No one likes feeling anxious. Though a tinge of anxiety can spark productively in some people, too much of it can be hazardous for the health. Can ayurveda cure anxiety disorder? follow these 5 easy methods. Read on...
Desktop Bottom Promotion