Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
காதுகளில் 2 துளிகள் பூண்டு சாற்றினை விட்டால் என்ன நடக்கும் எனத் தெரியுமா?
இங்கு 2 துளிகள் பூண்டு சாற்றினை காதுகளில் விட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
சிலருக்கு காதுகளில் அடிக்கடி தொற்றுகள் ஏற்படும். அதிலும் குழந்தைகள் தான் காது பிரச்சனையால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். பொதுவாக காதுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால், மருத்துவரை உடனே அணுகும் போது, அவர் காதுகளுக்கான சொட்டு மருந்தைக் கொடுப்பார்.

ஆனால் இப்படி காதுகளில் ஏற்படும் தொற்றுகளுக்கு பூண்டு சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மைகள் ஏராளமாக உள்ளது. இந்த பூண்டு சாற்றினை குழந்தைகளின் காதுகளிலும் விடலாம். இருந்தாலும், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

பூண்டு சாற்றின் இதர நன்மைகள்
பூண்டு சாறு காது பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுவதோடு, வேறு பல பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுகிறது. அதில் வயிற்று வலி, வாந்தி, குமட்டல், அரிப்பு, யோனியில் ஏற்படும் அரிப்புக்கள், வெள்ளைப்படுதல் மற்றும் இரத்தம் கலந்த மலப்பிரச்சனைக்கும் சிகிச்சை அளிக்க உதவும்.
இங்கு காதுகளில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்ய பூண்டு சாற்றினை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
ஆலிவ் ஆயில்
பூண்டு சாறு

பயன்படுத்தும் முறை:
ஒரு துளி ஆலிவ் ஆயில் மற்றும் 2 துளிகள் பூண்டு சாற்றினை ஒன்றாக கலந்து, இயர் ட்ராப்பர் பயன்படுத்தி காதுகளில் விட வேண்டும். இதனால் காதுகளில் தொற்றுக்கள் மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தாலும் விரைவில் குணமாகும்.

சிறந்த நேரம்
இந்த முறையை இரவில் படுக்கும் முன் செய்வது மிகவும் நல்லது. முக்கியமாக காதுகளில் இருந்து எண்ணெய் மற்றும் சாறு வெளியே வராமல் இருக்க, ஒரு பஞ்சுருண்டையை காதுகளில் வைத்து அடைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications