Just In
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 8 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 8 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 9 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- News முதல்முறை வாக்களிக்க போகிறீர்களா? எப்படி வாக்களிப்பது? என்ன செய்வது? முழுமையான கைடு!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆண்களின் மன அழுத்தம் விந்தணு உற்பத்தியை பாதிக்குமா?
ஆண்களின் விந்தணுவில் இருக்கும் மரபணுவிற்கும், அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும் தொடர்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். முறையான வாழ்க்கை முறையை பின்பற்றாவிட்டால் அது விந்தணுவில் பாதிப்பை உண்டாக்கும். மன அழுத்தம், உடல் பருமன், தொடர்ந்து அலைபேசியிலேயே நேரத்தை செலவழித்தல் இவை எல்லாம் மரபணுவை பாதிப்பதாக கூறுகின்றனர்.
பொதுவாக விந்தணுவில் உள்ள டி.என்.ஏ மூலக்கூறுதான் நிறம், குணம், தோற்றம் ஆகிய பண்புகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. அதனை இனப்பெருக்கத்தின் போது அப்படியே அடுத்த சந்ததியினருக்கு கடத்தும்.
போலந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் விந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டதில் தெரியவந்தது யாதெனில் தற்போதைய வாழ்க்கை முறையினால் ஆண்களின் விந்தணுவில் உள்ள இந்த பண்புகளை தாங்கிய மரபணு பாதிப்படைவதாக கூறுகிறார்கள்.
ஆனால் முந்தைய கால வாழ்க்கை முறை ஆரோக்கியமான மரபணுவை தன் சந்ததியனருக்கு கடத்தியதாக பிரேசிலில் உள்ள 'சா பாலோஃபெடரல் ' பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ரிச்சார்டோ பெர்டொல்லா கூறுகிறார். ஆனால் அவர் போலந்தில் நடந்த விந்தணு ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை.
தற்போதைய சூழ்நிலை, வாழ்க்கை முறை, தனி மனிதனின் குணாதிசியம் எல்லாம் சேர்ந்துதான் அவனின் அடுத்த சந்ததியை நிர்ணயிக்கின்றன என பெர்டொல்லா கூறுகிறார்