Latest Updates
-
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை!
அறுபதிலும் யூத்தா இருக்கனுமா? அப்ப இந்த வேலைய மறக்காம செய்யுங்க!
வேலையில் இருந்து ரிட்டையர்ட் ஆனாலே சமூகத்தில் அந்தஸ்து ,மதிப்பு வீட்டில் மரியாதை போய்விட்டத்தாக ஒரு நினைப்பு ஆல் மூத்த இளைஞர்களுக்கு அதான் அறுபது வயது கடந்தவர்களுக்கு வந்துவிடுகிறது. இவர்கள்தான் இந்த கட்டுரையை முக்கியமாய் படிக்க வேண்டும் கொஞ்சம் படிங்க பாஸ்!
யு.எஸ்-ல இருக்கிற ஒரேகன் பல்கலைக்கழகத்தில் (Oregon State University) நடந்த ஆய்வில், ரிட்டையர்ட் ஆனாலும் உடலையும் மனதையும் பிஸியாக வைத்துக் கொள்பவர்களை காலன் அவ்வளவு எளிதாக நெருங்குவதில்லை என கண்டறியபட்டுள்ளது. அறுபது வயதிலும் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நேர்மறை எண்ணங்களோடு மகிழ்ச்சியாய் அதிக ஆயுளோடு வாழ்கிறார்கள் என கூறுகின்றனர்.

தலைமை ஆராய்ச்சியாளர் "செங்காய் வு" என்பவர் கடந்த 1992 வருடத்திலிருந்து 2010 வரை உள்ள ரிட்டையர்ட் ஆன மக்கள் சுமார் 12000 பேரிடம் ஆராய்ச்சி செய்திருக்கிறார். பின்னர் அவர்களில் இருந்து அவர் தேர்ந்தெடுத்த 2956 பேரிடம் மட்டும் மிக கவனமாய் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்.
இதில் ரிட்டையர்ட் ஆனாலும் மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்துக் கொண்டிருந்தவர்கள் மூன்றில் 2பங்கும், ரிட்டையர்ட் ஆனதும் மனத்தளர்ச்சியால், உடல் சோர்ந்து உட்கார்ந்தவர்கள் மூன்றில் ஒரு பங்கும் இருந்திருக்கின்றனர்.
அறுபது வயதை கடந்தாலும் உற்சாகமாக வேலை செய்து கொண்டு உள்ளவர்களின் வாழ் நாள் நீடித்துள்ளது மற்றும் மனத்தளர்ச்சியில் இருந்தவர்களின் ஆயுட்காலம் ரிட்டயர்ட் ஆனபின் குறைந்துள்ளதாக இந்த 18 ஆண்டுகால ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
பல் போனால் சொல் போச்சு என்பது அந்த காலம். பல் போனாலும் பல் செட் வைத்துக் கொள்வோம் என்பது இந்த காலம். ஆகவே அறுபதிலும் மனதை இருபதை போல் வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனம் போல் வாழ்க்கை கிட்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

