Just In
- 2 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 4 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 6 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Movies சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
7 நாட்கள் 7 வகை பத்தியம்!! நீங்களே ஆச்சரியப்படும்படி அற்புதங்கள் நடக்கும்!! எப்படி?
விரதம் என்பது ஒரு நாளில் இருப்பதல்ல. மாதம் அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறை 7 நாட்களுக்கு கடைபிடிக்க வெண்டிய பத்திய முறை. அதனைப் பற்றிய விரிவான விளக்கங்கள்.
உடலையும் மனதையும் வளமாக்கும் உண்ணா நோன்பை எப்படி இருப்பது?!
"நோயிலே படுப்பதென்ன, நோன்பிலே உயிர்ப்பதென்ன!"
வியாதிகள் ஏற்படும்போது சோர்ந்திருப்பவன், உண்ணாநோன்பிருக்கும் போது, தெம்புடனும், புத்துணர்வோடும் இருக்கிறானே என்று அதிசயிக்கிறார் தேசியக்கவி!
"பசித்தபின்
புசி!,
உண்டது
செரித்தபின்,
அடுத்த
வேளை
உணவு!"
என்பது
பெரியோர்
வாக்கு!
உண்ட
உணவு
செரிக்கவும்,
செரித்த
உணவின்
ஆற்றல்
உடலில்
சேரவும்,
சில
காலஇடைவெளிகள்
இருக்கின்றன.
இந்த
காலஇடைவெளிகளை
மனதில்
வைத்தே,
உணவருந்தும்
நேரத்தை
வகுத்தனர்,
ஆயினும்,
செரிமானம்
ஆனபின்
மட்டுமே,
அடுத்த
வேளை
உணவு
என்பதில்
தீர்க்கமாக
இருந்தனர்.
எனினும்
இன்றுபோல
செரிமான
பாதிப்புகள்
முன்னோருக்கு
ஏற்பட்டதில்லை,
ஆணாக
இருந்தாலும்சரி,
பெண்ணாக
இருந்தாலும்சரி,
அவர்களின்
தினசரி
உடலுழைப்பில்,
உண்ட
உணவுகள்
யாவும்
எளிதில்
செரிமானமாகிவிடும்.
இன்றைய நிலை அப்படி இல்லை. உண்ட உணவு செரிமானம் ஆனாலும், ஆகாவிட்டாலும், பசித்தாலும், பசிக்காவிட்டாலும், உணவுநேரத்தில் சாப்பிட்டே ஆகவேண்டும், பிறகு நேரம் கிடைக்காது என்பது ஒருபுறம், மற்றொன்று உணவை உண்ணாமல், வீட்டுக்கு எடுத்துச்சென்றால், திட்டுவதற்கு ஒருகாரணம் கிடைத்து, கூடுதல் அர்ச்சனை வீட்டில் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அந்த இரணகளத்தில், மதியஉணவே, இரவு உணவாகக்கூடிய அபாயமும் உள்ளதையறிந்தே, அவர்கள் பசிக்காவிடினும் சாப்பிட்டுவிடுவர். விளைவு?
உடலில் செரிமானமாகாமல் மேலும் உணவு சேர்கையில், உடல் உறுப்புகளின் இயக்கம் பாதிப்படைந்து அதனால், உடலில் கெட்டவாயு சேரும், இரத்த ஓட்டம் தடைப்படும், உடல் அதிகசூடாகும் மேலும், மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மாதமிருமுறை விரதம், மாதமொருமுறை பத்திய சாப்பாடு எதனால் கடைபிடித்தனர்?
அனைத்து மதங்களிலும் விரதங்கள் பல வழிமுறைகளில் இருந்தாலும், அவற்றின் நோக்கம் ஒன்றே, பட்டினி கிடப்பது என்பதே, சமயங்களின் ஒரு வழிபாட்டு தத்துவமாக இருக்கிறது.