Just In
- 13 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 3 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வயிறு உப்புசம் ஏற்படுவது எதனால் ? எப்படி தடுக்கலாம்?
நிறைய கர்ப்பிணிகள் மற்றும் குண்டானவர்களுக்கு பல சமயங்களில் வயிற்றில் காற்று அடைத்த பலூன் போல் இருக்கும். வயிறை இறுகி பிடித்தார்போல் அவதிப்படுவார்கள். இதற்கு காரணங்கள் பல உண்டு.
எல்லாருக்கும் ஒரே மாதிரியான காரணங்களால் வயிறு உப்புதல் ஏற்படுவதில்லை, மனிதருக்கு மனிதர் இது வித்யாசப்படும்.
அதிக அளவு சாப்பிடுவதால் உண்டாகும். ஒரு வேளை உணவிற்கும், மற்றொரு வேளை உணவிற்கும் இடையே அதிக இடைவெளி இருந்தால் இந்த மாதிரி ஏற்படும்.
அது
தவிர
அதிகமான
கொழுப்பு,
மசாலா
உணவுகள்
சாப்பிட்டாலும்
வாயு
அடைத்துக்
கொள்ளும்.
நீர்
குறைவாக
எடுத்துக்
கொள்ளும்போது,
அல்லது
அதிக
நீரிழப்பு
உணாகும்போது
வயிறு
உப்புசம்
உண்டாகும்.
எந்த உணவு எந்த பருவ காலத்தில் :
பருவ காலத்திற்கு தகுந்தாற்போல் சாப்பிட வேண்டும். குளிர் காலத்தில் அதிக பசி எடுக்கும். அந்த சமயங்களில் நிறைய சாப்பிடுவதால் வயிறு உப்புசம் உண்டாகும். வெயில் காலங்களில் நிறைய மசாலா உணவுகளையும் கடைகளிலும் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
காய்கறிகளில் சாப்பிடக் கூடாதவை :
ஏற்கனவே வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், புருகோலி, கேரட், முட்டை கோஸ், முளைகட்டிய தானியங்கள், காலி ஃப்ளவர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இவை இன்னும் அதிக வாய்வை கொடுத்து தாங்க முடியாத வலியை உண்டாக்கிவிடும்.
சர்க்கரை வியாதிகள் செயற்கை சர்க்கரையை சாப்பிடுவதைதவிர்க்க வேண்டும். இவை வயிறு உப்புசத்தை ஏற்படுத்துபவை.
அதேபோல், ரெடிமேட் உணவுகளிலுள்ள அதிகப்படியான ஃப்ரக்டோஸ் ஜீரணத்தை குறைத்துவிடும். இவைகளை கட்டுப்படுத்த வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களும் , லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.
நார்சத்து கொண்ட காய் மற்றும் பழங்களில், ஜீரணிக்க நேரமெடுக்கும் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே அதிகப்படியாக நார்சத்து கொண்ட காய் மற்றும் பழங்களை சாப்பிடும்போது, வயிறு உப்புசம் உண்டாகும்.
கோதுமை, ராகி போன்ற தானிய வகைகளை சாப்பிடலாம். மேலும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இவை வயிற்றில் வாயு உருவாவதை தடுக்கும்