Just In
- 1 min ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 31 min ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 1 hr ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Don't Miss
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Movies போடு வெடிய.. ராமராஜனின் சாமானியன் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. வெளியானது அறிவிப்பு
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சருமத்தில் நிறம் பெற உதவும் சூப்பர் குறிப்புகள் !!
சருமத்தில் உண்டாகும் கருமை, கரும்புள்ளி, கருந்திட்டு ஆகியவை மறைந்து இயற்கையான நிறம் கிடைக்க இங்கே குறிப்புகல் கொடுக்கப்பட்டுள்ளன.
சரும நிறம் எதுவாக இருந்தால் அதனை ஏற்பது முதிர்ச்சிதான். அதனை மாற்ற முயல்வது தவறு. இந்தியர்களின் சராசரியான நிறம் மா நிறம்தான். ஆனால் அதன் பொலிவு மங்கி, நிறம் மாறுபடுவதற்கு காரணம் நிறைய இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் உங்களின் சிறு வயது நிறம் உங்களுக்கு மீண்டும் கிடக்க வேண்டுமென்றால் இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.
வேப்பங்கொழுந்து :
வேப்பங்கொழுந்து சிறிதளவு, ஆரஞ்சு தோல் பொடி, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது பால் கலந்து முகத்தில் மாஸ்க் போல் பொடவும். வாரம் இருமுறை செய்தால் முகம் நிறம் பெறும்.
பப்பாளி :
பப்பாளிப்பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
முள்ளங்கி :
1 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் கருமை மறைந்து முகம் நிறம் பெறும்.
பார்லி பொடி :
பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி 20 நிமிடம் ஊறிய பின் தேய்த்து குளித்தால் இறந்த செல்கள் அழுக்குகல் அகன்று சருமத்தில் மென்மை மற்றும் பளபளப்பு கூடும்.
ஆரஞ்சு முல்தானி பேக்
ஆரஞ்சு ஜூஸ், முல்தானி மட்டி ஸ்பூன் மற்றும் சந்தனம் ஆகியவ்ற்றை சம அளவு எடுத்து அவருடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஃபேஷியல் பேக்காக போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.