For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணத்துக்கு முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா நான் சம்மதிச்சிருக்கவே மாட்டேனே.... my story #148

திருமணம் என்ற பெயரில் தான் ஏமாற்றப்பட்டதையும், வரதட்சனை கொடுமை எந்த அளவிற்கு தன்னுடைய வாழ்க்கையை சீரழித்தது என்பதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார் ஒரு பெண்.

|

எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்தாச்சு இந்த நேரத்துல வந்து இப்டி சொன்னா நாங்க எங்க போவோம்.....

வருங்கால மாமனாரிடம் அப்பா கையேந்தி நிற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அப்பா நீ ஏன் அவங்கிட்ட எல்லாம் கெஞ்சுற கேட்டத விட அதிகமாவே கொடுத்தாச்சு.... இன்னும் கேட்டேட்டேயிருந்தா என்ன அர்த்தம். பேசாம இந்த கல்யாணத்த நிறுத்திடலாம்.

இப்படி துணிச்சலாக வாயெடுத்து சொல்ல ஆசை தான்.ஆனால் என்ன பண்றது அப்படி பேசினாள் வந்தவர்கள் திட்டுகிறார்களோ இல்லையோ என்னைப் பெற்றவர்களே என்னைத் திட்டி சபித்து விடுவார்கள். திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் சம்பிரதாயம் துவங்கும் போதிருந்தே அவங்க அப்டித்தான் பையன் வீடுல்ல நம்ம தான் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போனோம் என்று சொன்னார்கள்.

இவ்ளோ கஷ்டப்பட்டு நகை போடணுமா?

அப்பதான வாழ்ற இடத்துல நிம்மதியா இருக்க முடியும் என்று பதில் வரும். என்னவோ செய்துவிட்டுப் போங்கள் என்று விட்டதை விட ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்று பயந்து அமைதி காத்தது தான் அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Girl share about her marriage life

Girl share about her marriage life
Story first published: Friday, January 19, 2018, 10:25 [IST]
Desktop Bottom Promotion