Just In
- 1 hr ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 3 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- 4 hrs ago புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
Don't Miss
- News கோவை: பாஜக அண்ணாமலை வேட்பு மனு ஏற்புக்கு எதிராக அதிமுக, நாம் தமிழர் கட்சி கடும் வாக்குவாதம்!
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Finance தங்கம் இறக்குமதியில் தடாலடி சரிவு.. மக்களின் முடிவால் நகை கடைக்காரர்கள் சோகம்..!!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கல்யாணத்துக்கு முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா நான் சம்மதிச்சிருக்கவே மாட்டேனே.... my story #148
திருமணம் என்ற பெயரில் தான் ஏமாற்றப்பட்டதையும், வரதட்சனை கொடுமை எந்த அளவிற்கு தன்னுடைய வாழ்க்கையை சீரழித்தது என்பதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார் ஒரு பெண்.
எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்தாச்சு இந்த நேரத்துல வந்து இப்டி சொன்னா நாங்க எங்க போவோம்.....
வருங்கால மாமனாரிடம் அப்பா கையேந்தி நிற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அப்பா நீ ஏன் அவங்கிட்ட எல்லாம் கெஞ்சுற கேட்டத விட அதிகமாவே கொடுத்தாச்சு.... இன்னும் கேட்டேட்டேயிருந்தா என்ன அர்த்தம். பேசாம இந்த கல்யாணத்த நிறுத்திடலாம்.
இப்படி துணிச்சலாக வாயெடுத்து சொல்ல ஆசை தான்.ஆனால் என்ன பண்றது அப்படி பேசினாள் வந்தவர்கள் திட்டுகிறார்களோ இல்லையோ என்னைப் பெற்றவர்களே என்னைத் திட்டி சபித்து விடுவார்கள். திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் சம்பிரதாயம் துவங்கும் போதிருந்தே அவங்க அப்டித்தான் பையன் வீடுல்ல நம்ம தான் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போனோம் என்று சொன்னார்கள்.
இவ்ளோ கஷ்டப்பட்டு நகை போடணுமா?
அப்பதான வாழ்ற இடத்துல நிம்மதியா இருக்க முடியும் என்று பதில் வரும். என்னவோ செய்துவிட்டுப் போங்கள் என்று விட்டதை விட ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்று பயந்து அமைதி காத்தது தான் அதிகம்.