For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதல் தாகத்தைத் தீர்க்க, காமத்துப்பால் அள்ளித் தெளிக்கும் நலம்புனைந்துரைத்தல்!

திருக்குறளின் நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில் இருந்து உறவு குறித்து அறிந்துக் கொள்ள வேண்டியவை.

|
Relationship Tips from Nalampunaindhuraiththal Kalaviyal Thirukkural

காமத்துப்பால் என்று சொல்லி, திருவள்ளுவர் காதலையும், உறவையும், அதன்பால் ஆண், பெண் அழகின் ரசனையையும் அள்ளிக் கொடுத்த அதிகாரங்களை பெரும்பாலும் படிக்காமலே விட்டுவிட்டோம். ஒருவேளை அதை இன்பத்துப்பால் என்று சொல்லி பேசியிருந்தால், அந்த குறள்களில் இருக்கும் இன்பத்துப்பாலை அள்ளி, அள்ளிப் பருகி காதல் தாகத்தைத் தீர்த்திருக்கலாம்.

இன்பத்துப்பாலில் நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில் அனிச்சம் மலரையும், பெண்களின் முக அழகையும், இயல்பையும் உவமைப்படுத்தி அசத்தியிருக்கிறார் திருவள்ளுவர். ஒவ்வொரு குறளிலும் தெய்வப் புலவரின் கற்பனை மிதமிஞ்சி வழிகிறது.

இன்பத்துப் பாலை கரைத்துக் குடித்துவிட்டால், இவரைவிட பெரும் காதலர் இவ்வுலகில் இருந்திருக்க இயலாது என்பதை அனைவரும் அறிவார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Relationship Tips from Nalampunaindhuraiththal Kalaviyal Thirukkural

Relationship Tips from Nalampunaindhuraiththal Kalaviyal Thirukkural
Story first published: Tuesday, January 2, 2018, 11:18 [IST]
Desktop Bottom Promotion