For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இடத்தை விட்டு வரமாட்டேன் ஓர் விலைமாதுவின் கண்ணீர் வேண்டுகோள்! my story#285

விலைமாதுவாக இருந்தப் பெண் தான் இங்கேயே தொடர்வதற்கும் கடந்த கால வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்

|

வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் நாம் எதிர்ப்பார்த்தபடியே நடக்கிறதா என்ன? யாரோ வழிகாட்டுகிறார்கள் யார் யாரோ நம்மை வழிநடத்துகிறார்கள். அந்த பாதையின் முடிவு குறித்து யாருக்கும் எதுவும் தெரிவதில்லை.

தடம் மாறிச் செல்கிறாய் என்று ஆழ்மனது நம்மை எச்சரித்தாலும் எங்கே தடுத்து நிறுத்துவது என்பதெல்லாம் சாத்தியமில்லை. நம்பி உடன் பழகிய நபர்களே நமக்கு துரோகம் இழைத்துவிடும் போது அதிலிருந்து மீண்டு வரப்பார்ப்போமா அல்லது அவர்கள் காட்டிய வழி தவறு அதிலிருந்து நம்மை மீட்க வேண்டும் என்று சிந்தித்து செயல்படுவோமா?

வாழ்க்கை குறித்த ஓர் பயம் எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது அதை பயன்படுத்திக் கொண்டு அந்த பயத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் விளையாட அங்கே பாதிக்கப்படுவது நாமாகத்தான் இருப்போம். இங்கே பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட ஒரு பெண் தன் கடந்த காலத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: relationship my story women life
English summary

Prostitute Women Shares Her Story

Prostitute Women Shares Her Story
Desktop Bottom Promotion