Just In
- 1 hr ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 3 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 11 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 12 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Movies இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
6 வருடக் காதல்! இப்படி பிரியும் என்று நினைக்கவில்லை!my story #214
ஆறு வருடங்களாக தான் காதலித்த பெண்ணை விட்டு பிரிய காதலனின் சொன்ன காரணம்.
ஆறு வருடக் காதல், ஆரம்பத்தில் இரண்டு வீட்டிலுமே எதிர்ப்பு இருந்தது கல்லூரி முதல் வருடத்தில் அவனை பார்த்ததிலிருந்து நம்ம சேரணும்... இந்த வாழ்க்கப் பூரா உன்கூடத்தான் வாழணும் என்று நினைத்துக் கொள்வேன், இரண்டாம் வருடத்தில் அவனே எனக்கு ப்ரோப்போஸ் செய்தான். நான் கூட தோழிகள் மூலமாக அவனை நான் ஒரு தலையாக காதலிப்பது தெரிந்து கொண்டு என்னை கலாய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
பிறகு தான் மெல்ல அவன் உண்மையிலேயே என்னை காதலிக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன், வீட்டிற்கு தெரிந்தது.... அவனுடன் பேசக்கூடாது என்று எதிர்த்தார்கள் அடித்தார்கள் வீட்டை விட்டு ஓடிப்போய் விடலாம் என்றெல்லாம் ப்ளான் செய்தோம்.
இப்போது அதை நினைத்துப் பார்க்கும் போதெல்லம ஏதோ விபத்து போலத்தான் இருக்கிறது. எல்லாமே ஒரு நொடியில் அப்படியே கடந்து விட்டேன். இந்த விபத்து நிகழாமல் இருந்திருந்தால் அவனை நான் பார்க்காமல் இருந்திருந்தால் அவன் காதலைச் சொன்ன போது ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் என்று யோசிக்கிறேன்....
வாழ்க்கை முழுவதும் வேண்டும் என்று நினைத்தேன் அல்லவா? கடவுள் கொடுப்பது போல் கொடுத்து விட்டு என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டார். இதைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது. ஒரு விபத்து எங்கள் வாழ்க்கையில் விளையாடிச் சென்று விட்டது.