Just In
- 3 hrs ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 3 hrs ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 4 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 5 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Movies Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
உங்களுக்கே தெரியாமல் உங்கள் உணர்வுகளை சீரழிக்கும் பண்புகள்!
பலரும் தாங்கள் ஏன் உணர்வு ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று தெரியாமாலே இருப்பார்கள். "என்னன்னே தெரியல ஒரு மாதிரி இருக்கு, என்ன பண்றதுன்னே புரியல.." என புலம்பிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கே தெரியாது, அவர்களது ஒருசில பண்புகள் தான் இதற்கு காரணம் என.
ஆம், நமக்கு நடக்கும் எந்த ஒரு தீய செயலுக்கும், விளைவுகளுக்கும் தான் காரணம். அந்த காரணம் என்ன என்பதை யார் முதலில் கண்டறிந்து செயல்படுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள். எனவே, உங்களிடம் இருக்கும் எந்தெந்த பண்புகள் உங்கள் உணர்வு நிலையை சீரழிக்கின்றன என தெரிந்துக் கொள்ளுங்கள்...
பாதுகாப்புத்தன்மை
அதிகமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் சரி, பாதுகாப்பே இல்லை என்ற பண்பும் சரி இவை இரண்டுமே உங்கள் உணர்வு நிலையை வெகுவாக பாதிக்கும் ஒன்றாகும். இது உங்களுக்குள் ஓர்வித அச்ச உணர்வை ஏற்படுத்திவிடும். இதனால் அவதிக்குள்ளாகப் போவது நீங்கள் தான்.
வழிமாற்றம்
இந்த வழி சரியா? அந்த வழி சரியா? என வேறு நபர்களின் வாழ்க்கையைக் கண்டு உங்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு புலம்ப வேண்டாம். இதுப் போன்ற பண்புகள் தான் உங்களது உணர்வு நிலையில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
கதை பேசுவது
வழி மாறுதல் / கதை பேசுவது, நீங்கள் செய்யும் வேலைகளுக்கு இடையே கதையடித்துவிட்டு பிறகு முற்றிலுமாக என்ன செய்ய வேண்டும் என்பதை மறப்பது, புலம்புவது போன்ற பண்புகள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் உணர்வு நிலையை சீர்குலைக்கும்.
ஒப்பீடு
மற்றவர்களோடு ஒப்பீடு செய்வது என்றுமே தவறு தான். இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பொருந்தும். இது உங்கள் உணர்வு நிலையை மட்டுமின்றி, உங்கள் வேலை திறனையும் கூட வெகுவாக பாதிக்கும்.
மதிப்பற்றது
ஓர் வேலையை அல்லது மனிதரை மதிப்பற்று பார்க்கும் குணமானது உணர்வுநிலையை பெருமளவு பாதிக்கும் ஒன்று. பெரும்பாலும் இது ஒருவரால் மற்றொருவர் சந்திக்கும் விஷயமாக இருக்கிறது. ஓர்நாள் நீங்களும் கூட இதை நேரிடலாம். எனவே, இந்த பண்பை விட்டொழிக்க வேண்டும்.