குழந்தைக்கும் தாய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. குழந்தையை கருவில் சுமக்கும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதற்கு காரணம் தாய் மகிழ்ச்சியாக இருந்தால் தான் குழந்தை ஆரோக்கியமாகவும், நல்ல மனநிலையுடனும் பிறக்கும். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் கூட தாய் எந்த கஷ்டமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
நாள்பட்ட மனஅழுத்தம்
பெண்கள் மனஅழுத்தத்துடன் இருப்பது குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. அதுவும் ஏழை பெண்கள், பல வேலைகளைக்கு செல்லும் பெண்கள், குறைந்த சம்பளத்திற்காக அதிகமாக கஷ்டப்படும் பெற்றோர்கள் நீண்ட நாள் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள். இவர்களது பிரச்சனைகளை குழந்தைகளை பாதிக்கிறது.
உறவு பிரச்சனைகள்
கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை குழந்தைகள் முன்னர் மறந்தும் நடத்தக்கூடாது. பெற்றோர்களிடையே இருக்கும் பிரச்சனையில் குழந்தையை கவனிக்காமல் இருப்பது, அல்லது கோபத்தை குழந்தை மீது காட்டுவது கூடாது.
கணவன் மனைவி வயது
கணவன் மனைவி இருவருக்கும் இடையே குறிப்பிட்ட அளவு வயது வேறுபாடு இருத்தல் வேண்டும். மிக அதிக வயது வேறுபாடுகள் கூட மனஅழுத்தத்தை உண்டாக்கும்.
வாய்ப்புகள் குறைவு
இளங்கலை படிப்பு முடித்த ஒரு பெண்ணுக்கு தனது 40 வயதில் 3.7 சதவீதம் குழந்தை பெறும் திறன் குறைகிறது. மேலும் 30 லிருந்து 34 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு 1.7 குழந்தை பெறும் திறன் குறையும் அபாயம் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.
சிறு வயதிலேயே குழந்தை
சிறு வயதிலேயே குழந்தை பெறும் ஏழை பெண்களின் குழந்தைகள் ஆரோக்கியம் இல்லாமல் போக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இவர்களது இந்த நிலைக்கு காரணம் சமூக பிரச்சனைகள், நிதி பிரச்சனைகள் ஆகியவையாக இருக்கலாம்.
Boldsky உடனடி செய்தி அலர்ட் பெற | Subscribe to Tamil Boldsky.
Related Articles
குழந்தை ஓவரா அழுதா இத மட்டும் செய்ங்க... உடனே அழுகைய நிறுத்திடும்...
பால் கொடுக்கும்போது எதுக்கு துணியால் மூடறாங்க தெரியுமா?... மார்பை மறைக்கன்னு நெனச்சா அது தப்பு...
பச்சிளம் குழந்தைகளுக்கு வெங்காயம் இப்படி எல்லாம் பயன்படுத்தலாம்!
குழந்தை பிறந்தவுடன் கடைபிடிக்கப்படும் விசித்திரமான கலாச்சாரங்கள்!
பெண்குழந்தைகள் எல்லாம் 12வயதுக்கு பிறகு ஆணாக மாறும் விசித்திர கிராமம்!
குழந்தை பிறந்த பிறகு, உடலுறவில் ஈடுபட மனைவி மறுக்கிறார், இதற்கு என்ன காரணம்? - இரகசிய டைரி #010
குறைபிரசவ குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனைமுறை தாய்ப்பால் தர வேண்டும்?
கிட்னியின் செயல்பாடுகளுக்கு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டியது!
பிரசவ காலம் நெருங்கும்போது ஆசனவாயில் எரிச்சல் ஏற்படுவது எதற்கான அறிகுறின்னு தெரியுமா?...
குழந்தையை தூங்க வைக்க ரொம்ப சிரமப்படறீங்களா?... இப்படி செய்ங்க... உடனே தூங்கிடும்...
பச்சிளம் குழந்தைகளுடன் ஏன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?
டெலிவரி சாதாரணம் கிடையாது!செரினா வில்லியம்ஸின் திக் திக் நிமிடங்கள் (வீடியோ)
இனி ஆயுளும் திருடப்படும். கொஞ்சம் உஷாரா இருந்துக்குங்க மக்களே - #DesignerBaby பரிதாபங்கள்!