Just In
- 7 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 8 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 9 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தாயின் மனஅழுத்தம் குழந்தையின் மூளையை எவ்வாறு பாதிக்கிறது?
தாயின் மனஅழுத்தம் குழந்தையின் மூளையை எவ்வாறு பாதிக்கிறது
குழந்தைக்கும் தாய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. குழந்தையை கருவில் சுமக்கும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதற்கு காரணம் தாய் மகிழ்ச்சியாக இருந்தால் தான் குழந்தை ஆரோக்கியமாகவும், நல்ல மனநிலையுடனும் பிறக்கும். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் கூட தாய் எந்த கஷ்டமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
நாள்பட்ட மனஅழுத்தம்
பெண்கள் மனஅழுத்தத்துடன் இருப்பது குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. அதுவும் ஏழை பெண்கள், பல வேலைகளைக்கு செல்லும் பெண்கள், குறைந்த சம்பளத்திற்காக அதிகமாக கஷ்டப்படும் பெற்றோர்கள் நீண்ட நாள் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள். இவர்களது பிரச்சனைகளை குழந்தைகளை பாதிக்கிறது.
உறவு பிரச்சனைகள்
கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை குழந்தைகள் முன்னர் மறந்தும் நடத்தக்கூடாது. பெற்றோர்களிடையே இருக்கும் பிரச்சனையில் குழந்தையை கவனிக்காமல் இருப்பது, அல்லது கோபத்தை குழந்தை மீது காட்டுவது கூடாது.
கணவன் மனைவி வயது
கணவன் மனைவி இருவருக்கும் இடையே குறிப்பிட்ட அளவு வயது வேறுபாடு இருத்தல் வேண்டும். மிக அதிக வயது வேறுபாடுகள் கூட மனஅழுத்தத்தை உண்டாக்கும்.
வாய்ப்புகள் குறைவு
இளங்கலை படிப்பு முடித்த ஒரு பெண்ணுக்கு தனது 40 வயதில் 3.7 சதவீதம் குழந்தை பெறும் திறன் குறைகிறது. மேலும் 30 லிருந்து 34 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு 1.7 குழந்தை பெறும் திறன் குறையும் அபாயம் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.
சிறு வயதிலேயே குழந்தை
சிறு வயதிலேயே குழந்தை பெறும் ஏழை பெண்களின் குழந்தைகள் ஆரோக்கியம் இல்லாமல் போக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இவர்களது இந்த நிலைக்கு காரணம் சமூக பிரச்சனைகள், நிதி பிரச்சனைகள் ஆகியவையாக இருக்கலாம்.