Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? தெரிந்து கொள்ள ஆசையா?
அனைத்துப் பெற்றோர்களுக்கும் தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்ள ஆசை அதிகம் இருக்கும். ஆனால் நம் நாட்டில் அதைத் தெரிந்து கொள்ள முடியாது. இப்படி தெரிந்து கொள்வதை நம் இந்திய சட்டம் தடை செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அக்காலத்தில் பெண் குழந்தை என்றால் கள்ளிப் பால் கொடுத்து கொன்று வந்தது தான். அதுமட்டுமின்றி, இன்றைய காலத்திலும் இன்னும் சில கிராமப்புறங்களில் இந்த கொடிய செயலை செய்து வருகின்றனர்.
இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?
இதனால் ஸ்கேன் செய்து வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாதே தவிர, நம் முன்னோர்கள் ஒருசில அறிகுறிகளைக் கொண்டு வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று கண்டுப்பிடித்து வந்தனர். மேலும் அந்த அறிகுறிகளின் படி பலருக்கு சரியான குழந்தைப் பிறந்துள்ளது. இதற்கு எவ்வித சரியான நிரூபணம் இல்லாவிட்டாலும், அந்த அறிகுறிகளைக் கொண்டு தெரிந்து கொண்டு சந்தோஷப்படலாமே!
சரி, இப்போது வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!!!
இரட்டையர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத 5 உண்மைகள்!!!

பெண்ணின் மாதவிடாய் முடிந்த பின் ஒற்றைப்படை நாளில் உடலுறவில் ஈடுபட்டால் பெண் குழந்தை பிறக்கும். அதுவே இரட்டைப்படை நாளில் உடலுறவு கொண்டால் ஆண் குழந்தைப் பிறக்கும்.
கர்ப்பிணிகளின் வலதுப்பக்க மார்பகம் பருத்து காணப்பட்டாலோ அல்லது மார்பகத்தில் இருந்து வெளிவரும் பால் சற்று கலங்கலாக இருந்தாலோ, ஆண் குழந்தை என்று அர்த்தம்.
கர்ப்பிணிகளின் சிறுநீர் சற்று வெளிர் அல்லது அடர் மஞ்சளாக வெளியேறும். அதுமட்டுமின்றி, குழந்தை வயிற்றில் வலது பக்கத்தில் இருப்பது போன்று உணரக்கூடும். மேலும் உட்காரும் போதும் எழும் போதும் வலது கையை ஊன்றி எழக்கூடும். இப்படி இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.
கர்ப்ப காலத்தில் மார்பகப் பாலை ஒரு துளி எடுத்து, தண்ணீரில் விடும் போது, பாலானது மிதந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று அர்த்தம்.
கர்ப்பிணிகளின் இடது மார்பகம் பருத்து காணப்படுவதுடன், அதிக சோர்வுடனும், அடிக்கடி பசி எடுப்பதுடன், தின்பண்டங்கள் மீது அதிக ஆசை எழ ஆரம்பித்தால், அது வயிற்றில் பெண் குழந்தை உள்ளது என்று அர்த்தம். அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள் இடது பக்கமாக கையை ஊன்றி எழுந்தால், அதுவும் பெண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications















