For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்திற்கு பிறகு 3 வாரம் தொடர்ந்து உச்ச உணர்வு கொண்ட பெண், எப்படி? எதனால்?

35 வயதுமிக்க பிரிட்டன் பெண்ணுக்கு, பிரசவத்திற்கு பிறகு மூன்று வாரம் தொடர்ந்து வினோதமாக வலிக்கு பதிலாக உச்ச உணர்வு தென்பட்டது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

எப்போதும் பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு வலி தான் அதிகம் ஏற்படும். ஒரு அடி, அகலமாக எடுத்து வைத்தாலும் கூட அடி வயிறு பகுதியில் மிகுதியான வலி உண்டாகும். இது சுக பிரசவம், சிசேரியன் என இரு வகிக்கும் பொருந்தும்.

ஆனால், 35 வயதுமிக்க பிரிட்டன் பெண் ஒருவருக்கு பிரசவம் முடிந்த மூன்று வாரம் தொடர்ந்து தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது உண்டாகும் உச்ச உணர்வு தென்பட்டது மருத்துவர்கள் மத்தியிலேயே சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Woman Reveals Secret To Her Three Week Orgasm

Woman Reveals Secret To Her Three Week Orgasm
Story first published: Monday, November 14, 2016, 16:43 [IST]
Desktop Bottom Promotion