Just In
- 1 hr ago கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான சந்தன ஃபேஸ் பேக் செய்வது எப்படி?
- 1 hr ago இந்தியாவின் இந்த அதிசய கிணறு நீங்க எப்ப சாகப்போறீங்கனு சொல்லுமாம்... இந்த கிணறுகிட்ட நீங்க போவீங்களா?
- 2 hrs ago குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கும் முன் இதையெல்லாம் கவனியுங்கள்..!
- 2 hrs ago சனிபகவானுக்கு பிடித்த ராசிகள் எது தெரியுமா? இதில் உங்க ராசி உள்ளதா பாருங்கள்..!
Don't Miss
- News காங்கிரஸ் இந்த முறை எத்தனை சீட் வெல்லும்! சின்ன கேப் விட்டு ப. சிதம்பரம் சொன்ன பளிச் பதில் இதுதான்
- Automobiles இது கேரளா எல்லாம் இல்ல! தமிழ்நாட்டுல இது எந்த இடம் தெரியுமா? வைரலாகும் புது வீடியோ!
- Finance இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம்.. ஏர் இந்தியா எடுத்த அதிரடி மாற்றம்..!!
- Education தலித் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்த அம்பேத்கர்..!!
- Movies Vijay: ஆர் யூ ரெடி?.. விஜய்யின் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்து அர்ச்சனா கல்பாத்தி கேள்வி!
- Technology இனி App-களை மறைக்கலாம்.. சிரிச்சுகிட்டே சம்பவம் செஞ்ச சுந்தர்.. வந்தாச்சு Android 15.. இது Google-ன் டர்ன்!
- Sports "ஸ்கூல் ஃபீஸ்-க்கு வச்சிருந்த 64000 ரூபாயை எடுத்து சிஎஸ்கே மேட்ச்சுக்கு பிளாக் டிக்கெட் வாங்கினோம்"
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
கொரோனாவால் குழந்தைக்கு தடுப்பூசி போட தவறிட்டீங்களா? முதல்ல இத படிங்க...
தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்க முடியாமல் தவறிய குழந்தைகளுக்கு கேட்ச்-அப் வேக்ஸினேஷன் என்ற திட்டத்தின் கீழ் தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது வாழ்க்கையை பல வழிகளில் புரட்டிப் போட்டிருக்கிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல பகுதிகள் மூடப்பட்டன. சிறுவா் முதல் பொியவா் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கிவிட்டனா். அதனால் குழந்தைகளை மற்ற நோய்களில் இருந்து தடுப்பதற்கு போடப்படும் தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகள் கொடுக்க முடியாமல், அவா்களுக்கு பலவிதமான நோய்த்தொற்றுகள் பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்க முடியாமல் தவறிய குழந்தைகளுக்கு கேட்ச்-அப் வேக்ஸினேஷன் என்ற திட்டத்தின் கீழ் தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா். இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்கப்படாத குழந்தைகள் நடைமுறையில் உள்ள தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்கும் திட்டத்தின் கீழ் வருவா் என்று அவா்கள் தொிவிக்கின்றனா்.
MOST READ: சர்க்கரை நோயாளிகளே! நீங்க எந்த பழம் சாப்பிடலாம்-ன்னு சரியா தெரியலையா? இத படிங்க...