Just In
- 33 min ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 1 hr ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 2 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
Don't Miss
- News ஆம்பளையா பொறந்ததுல ஒரே அட்வான்டேஜ்.. அடிக்கிற வெயிலுக்கு பனியன், டவுசரோட சுத்தலாம்!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கருக்கலைப்பின் போது உயிரிழந்த 21 வயது மாணவி! கருக்கலைப்பின் போது நடந்தது என்ன?
நிறைவடையாத கருக்கலைப்பினால் இறந்த பெண்
கருக்கலைப்பு என்பது இன்றைய சூழ்நிலையில், தகாத உறவு மற்றும் பாதுகாப்பற்ற உறவுகளின் காரணத்தால் அதிகரித்து வருகிறது. ஆனால் இதனால் உண்டாகும் ஆபத்துக்களை பற்றி இன்றைய சமூதாயம் உணருவதில்லை. அப்படியே என்னென்ன ஆபத்துகள் நிகழும் என்று தெரிந்திருந்தாலும் கூட, அதை உதாசினப்படுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், ஒரு பெண்ணின் வாழ்க்கையே உருகுலைந்து போகிறது. பல உயிரிழப்புகளும் அரங்கேறுகின்றன.
10 வயது சிறுமி
கருக்கலைப்பு என்பது இன்றைய சூழ்நிலையில், தகாத உறவு மற்றும் பாதுகாப்பற்ற உறவுகளின் காரணத்தால் அதிகரித்து வருகிறது. ஆனால் இதனால் உண்டாகும் ஆபத்துக்களை பற்றி இன்றைய சமூதாயம் உணருவதில்லை. அப்படியே என்னென்ன ஆபத்துகள் நிகழும் என்று தெரிந்திருந்தாலும் கூட, அதை உதாசினப்படுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், ஒரு பெண்ணின் வாழ்க்கையே உருகுலைந்து போகிறது. பல உயிரிழப்புகளும் அரங்கேறுகின்றன.
பொறியியல் மாணவி
இதே போல் ஒரு பொறியியல் கல்லூரி மாணவி கடந்த திங்கள் கிழமை அன்று கூட சரியாக கர்ப்பம் கலைக்கப்படாததால் ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் இறந்தார்.
அதிக இரத்தப்போக்கு :
இந்த பொறியியல் மாணவி தனது சொந்த ஊரை விட்டுவந்து, கல்லூரி படிப்பிற்காக வெளியூரில் விடுதியில் தங்கி படித்துவந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது தூரத்து உறவினர் ஒருவருடன் உடலுறவு கொண்ட காரணத்தினால், கர்ப்பமாகியுள்ளார். இதனை கலைக்க முற்பட்ட போது, உண்டாகிய அதிக இரத்தப்போக்கினால், இவர் மற்றொரு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
5 மாத கருவிற்கு 20,000 ரூபாய்!
5 மாத கர்ப்பத்தை கலைக்க அந்த பெண்ணின் காதலன், மருத்துவர்களுக்கு 20,000 ரூபாய் கொடுத்துள்ளார். காவல் துறையினர் இது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
கருக்கலைப்பு தோல்வி :
கரு சரியாக கலைக்கப்படாமல் இருக்கும் நிலையை தான் கருக்கலைப்பு தோல்வி என்கிறார்கள். 2007 ஆம் ஆண்டின் ஆய்வின் படி, கருக்கலைப்பு தோல்வியால் வருடத்திற்கு 66,000 பெண்கள் உலகம் முழுவதும் இறந்து கொண்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் ஆண்டுக்கு 68, 000 பெண்கள் கருக்கலைப்பு தோல்வியால் உயிரிழந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுகள் செல்ல செல்ல உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
விபரீதம்
பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் 13% தாய்கள் இறக்கின்றனர். மேலும் 5 மில்லியன் பெண்களுக்கு இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.