Just In
- 1 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 1 hr ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
Don't Miss
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பெற்றோர்கள் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்துவதால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
பெற்றோர்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்துவதால் பிள்ளைகளுக்கு வரும் பாதிப்பினை இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
நீங்கள் அதிகமான நேரம் ஸ்மார்ட் போனில் செலவழிக்கிறீர்களா. உங்களது உணவு நேரத்தில், விளையாடும் நேரத்தில் மற்றும் தினசரி செயல்பாடுகளில் அல்லது உங்கள் குழந்தைகளிடம் பேசும் போது கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறீர்களா ஜாக்கிரதை இந்த பழக்கம் உங்கள் குழந்தைகளிடம் கெட்ட பழக்கத்தை கொண்டு வருகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஒரு புதிய தகவல் என்னவென்றால் குறைவாக அல்லது சாதாரண அளவு டெக்னாலஜி குறுக்கீடு இருந்தாலும் உங்கள் குழந்தைகளின் குணாதிசயங்களை பாதிக்கிறது. அதிக சென்ஸ்டிவ், அதிகமான கோபம், அதிகப்படியான செயல்கள் மற்றும் புலம்பல் போன்றவைகள் குழந்தைகளிடம் ஏற்படுகின்றனர்.
நாங்கள் செய்த ஆராய்ச்சியிலிருந்து கண்டறிந்தது என்னவென்றால் நாம் பயன்படுத்தும் அதிகப்படியான டிஜிட்டல் டெக்னாலஜி பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான உறவில் மாற்றத்துடன் கூடிய பிரிவுகளை உண்டு பண்ணுகின்றனர் என்று யு. எஸ்ஸிலுள்ள இலினோயிஸ் ஸ்டேட் பல்கலைக் கழக துணை விரிவுரையாளர் ' பிராண்டன். டி. மேக்டேனியல்' கூறுகிறார்.
பெற்றோர்கள் மெபைல் டெக்னாலஜியை பயன்படுத்துவதால் அவர்களது பதிலளிக்கும் தன்மை குறைவதால் குழந்தைகளிடம் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த மொபைல் இருவரிடமான கலந்துரையாடலை குறைக்கிறது.
இந்த பிரச்சினையை சமாளிப்பது கடினமாக இருந்தாலும், நிறைய பயனுள்ள சோஷியல் தகவல்கள் உங்களுக்கு மொபைலில் கிடைத்தாலும் அதே நேரத்தில் உணர்ச்சி பூர்வமாக இருக்கும் நமது குழந்தைகள் இவை இரண்டையையுமே நாம் கவனிக்க வேண்டும் என்று குழந்தை மன நல மற்றும் உடல் நல மருத்துவர் ஜென்னி ரேட்ஸ்கி என்பவர் கூறுகிறார்.
சைல்ட் டெவலப்மென்ட் என்ற நாளிதழ் சொல்லும் தகவல் என்னவென்றால் அம்மா அப்பா இவர்கள் இருவரையும் தனித்தனியாக பிரித்து வீட்டில் வைத்தனர். இதற்கு 170 பேர் இரண்டு டீம்களிலும் வைக்கப்பட்டனர்.
இதில் 48 % பெற்றோர்கள் டெக்னாலஜி குறுக்கீடு ஒரு நாளைக்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறையும், 17% ஒரு முறையும் 24% இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், 11% பெற்றோர்கள் மட்டுமே எந்த வித டெக்னாலஜி குறுக்கீடும் வரவில்லை என்றனர்.
இந்த ஆராய்ச்சியிலிருந்து தெரிவது என்னவென்றால் உங்கள் டெக்னாலஜி பயன்பாட்டுக்கு என்று நேரம் ஒதுக்குங்கள். மாடர்ன் வாழ்க்கையில் மற்ற நேரங்களில் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்கள் இது உங்கள் குடும்ப டென்ஷனை குறைத்து விடும்.
உங்கள் ஸ்மார்ட் போன் பயன்பாடு அல்லது மற்ற டெக்னாலஜி பயன்பாட்டுக்கு தனியாக வரைமுறையை வகுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அழகான நேரங்களை குழந்தைகளுடன் செலவழிக்கும் போது இதன் குறுக்கீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மேக் டேனியல் சொல்கிறார்.