Just In
- 4 min ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 44 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 1 hr ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 2 hrs ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
Don't Miss
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இந்த பொண்ணோட காதுக்குள்ள எவ்ளோ பெரிய உண்ணி போயிருக்கு பாருங்க... பார்க்கவே ஒருமாதிரி இருக்கா?...
ஒரு பெண்ணின் காதுக்குள் இவ்வளவு பெரிய உண்ணி உள்ளே போயிருக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் உங்களுக்காக காட்டுகிறோம். பாருங்கள். அதிர்ச்சி அடைந்துவிடாதீர்கள்.
செல்லப் பிராணிகளை வளர்ப்பதும் அவற்றை நல்ல ஆரோக்கியத்துடன் பார்த்துக் கொள்வதும் ஒரு கடினமான செயலாகும். உங்கள் செல்லப்பிராணி அசுத்தமாக இருந்தாலோ அல்லது சுகவீனமாக இருந்தாலோ, அதனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சில பாதிப்புகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
அது போல் ஒரு நிகழ்வு தான் இப்போது நாம் காணவிருப்பது. ஒரு பெண்ணின் காதுக்குள் ஒரு உண்ணி ஒட்டிக் கொண்டு விட்டது. இந்த உண்ணி அவருடைய செல்ல நாய்க்குட்டி வழியாகவே அவர் காதுக்குள் சென்றிருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காதுக்குள் ஒட்டிக் கொண்டிருந்த உண்ணியை அகற்றும் வீடியோவை இப்போது நீங்கள் காணலாம். அந்த பெண்ணின் காதுக்குள் ஆழமாக ஊடுருவிய உண்ணியை வெளியில் எடுக்கும் நேரடி காட்சி நம்மை நெளிய வைக்கும் விதமாக உள்ளது.
காத்து இரைச்சல் மற்றும் ரீங்கார ஒலி
இந்த சம்பவம் தாய்லாந்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. அந்தப் பெண் தன்னுடைய காதில் ஒரு வித இரைச்சல் உணர்வு இருப்பதை உணர்ந்திருக்கிறார். அந்தப் பெண் தாய்லாந்தின் பிட்சானுலோக்கில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். திடீரென இடது காதில் தொடர்ந்து ஒரு ஒலி உண்டாவது போல் ஒரு விசித்திரமான உணர்வை உணர ஆரம்பித்ததால் அந்தப் பெண் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் என்று ஆதாரங்கள் கூறுகின்றன
எட்டுக்கால் வகை பூச்சி
மருத்துவர் அந்தப் பெண்ணின் காதுக்குள் பரிசோதித்துப் பார்த்தபோது, அவள் காது கால்வாயில் ஒரு சிறிய பூச்சி (சிலந்தி அல்லது தேள் போன்ற எட்டுக்கால் வகை சிறிய பூச்சி) இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவர்கள் அந்தப் பெண்ணின் காதுக்குள் பரிசோதிக்க பயன்படுத்திய குழாயின் முடிவில் அந்தப் பூச்சி சுற்றி கொண்டிருப்பதை இந்த காட்சி வெளிப்படுத்துகிறது.
MOST READ:அடக்கொடுமையே! சுன்னத் செய்த போது மயக்கம் போட்டு விழுந்த சிறுவன்...
பூச்சி அகற்றப்பட்டது
மைக்ரோ-உறிஞ்சும் குழாயைப் பயன்படுத்தி 6 மிமீ நீளமுள்ள டிக்கை வெற்றிகரமாக அகற்றியவர் பிராடி சன்மொன்டன் என்ற ஓட்டோலரிஞ்ஜாலஜிஸ்ட் (ஒரு ENT நிபுணர்).
இதன் பின்னணி
இவ்வளவு பெரிய உண்ணி அந்தப் பெண்ணின் காதுக்குள் எப்படி சென்றது என்பதை அறிய, மருத்துவர்கள் அவரது பின்னணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அந்தப் பெண்மணி தான் செல்லப் பிராணியாக பல நாய்களை வளர்ப்பதாகக் கூறினார். தனது செல்லப் பிராணிகளை மிகவும் நேசித்ததால், அவற்றை வயல்வெளிகளில் மற்றும் கால்வாய்களில் ஓடவும் விளையாடவும் அனுமதித்தாகத் தெரிவித்தார். இதன் காரணமாக அவருடைய பிராணிகளுக்கு உண்ணி தொற்று ஏற்பட்டு இதனால் இ ரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
MOST READ:உட்காருமிடத்தில் இப்படி கட்டி இருக்கிறதா? வலி உயிர் போகிறதா? என்ன பண்ணலாம்?
பெண்ணின் அதிர்ஷ்டம்
நீளமான புல்வெளிகள் மற்றும் மரங்கள் உள்ள இடத்தில் இந்த உண்ணிகள் வசிப்பதாக மருத்துவர்கள் கூறினர். இரத்தத்தை உறிஞ்சும் இத்தகைய பூச்சிகள் குதிப்பதோ நல்லது பறப்பதோ இல்லை. மாறாக, இவை தன்னுடன் தொடர்பில் உள்ள விலங்குகள் அல்லது மனிதர்கள் மேல் ஒட்டிக் கொள்கின்றன. நல்ல வேளை, இந்த உண்ணி அப்பெண்ணின் காதில் குஞ்சு பொரிக்காமல் இருந்தது அந்தப் பெண்ணுடைய அதிர்ஷ்டம் என்று மருத்துவர்கள் கூறினர். அப்படி நிகழ்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவது மிகவும் கடினம் என்றும் அவர்கள் கூறினர்.