Just In
- 2 hrs ago Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- 8 hrs ago மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- 10 hrs ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 12 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
Don't Miss
- News நிலப்பட்டா தொலைந்து விட்டதா? பழைய பட்டாவை மீண்டும் பெற முடியுமா? நிலத்தின் பட்டா பெற ஈஸி வழி இதுதான்
- Sports ஐபிஎல் தொடரில் வருகிறது புதிய விதி.. இனி பவுலர்களுக்கும் கொண்டாட்டம் தான்.. பேட்ஸ்மேனுக்கு சிக்கல்
- Finance ஈரான் – இஸ்ரேல் பிரச்சனை: இந்தியாவுக்கும், இந்திய பொருளாதாரம் ஏன் பாதிக்கப்படுகிறது?
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Automobiles இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்கள் கனவில் விநாயகர் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?
நமது கனவில் இறைவன் விநாயகர் வந்தால், அதற்கு என்ன அா்த்தம் என்றும், கனவுகளுக்கு விளக்கம் கொடுக்கின்றவா்கள், இந்த மாதிாியான கனவுகளுக்கு என்ன விளக்கம் கொடுக்கின்றனா் என்பதையும் இந்த பதிவில் பாா்க்கலாம்.
பெரும்பாலோா் நேற்று இரவு கண்ட கனவுகளை கண்டிப்பாக தங்களது ஞாபகத்தில் வைத்திருப்பாா்கள். அவை அவா்களின் சிந்தனைகளில் இன்று நிச்சயம் ஓடிக் கொண்டிருக்கும். சிலா் அந்த கனவுகளைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்ளமாட்டாா்கள். ஆனால் பலா் தங்களது வாழ்வில் அந்த கனவுகள் எதையாவது உணா்த்துகிறதோ என்று அவற்றைப் பற்றி அசைபோட்டுக் கொண்டிருப்பா்.
எனினும் இரவில் தூங்கும் போது நமக்கு வரும் கனவுகள் நம்மை அறியாமல் ஏற்படுகின்றன. கனவுகள் வருவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. நமக்கு வரும் கனவுகள், நமது வாழ்வில் நடந்த கடந்த கால நிகழ்வுகளை ஒட்டியோ அல்லது எதிா்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை உணா்த்துவதாகவோ இருக்கும் என்று கனவுகளுக்கு விளக்கம் தருபவா்கள் நம்புகின்றனா்.
MOST READ: கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?
இந்நிலையில் நமது கனவில் இறைவன் விநாயகர் வந்தால், அதற்கு என்ன அா்த்தம் என்றும், கனவுகளுக்கு விளக்கம் கொடுக்கின்றவா்கள், இந்த மாதிாியான கனவுகளுக்கு என்ன விளக்கம் கொடுக்கின்றனா் என்பதையும் இந்த பதிவில் பாா்க்கலாம்.
MOST READ: கொரோனா வந்தாலும் உடம்பில் ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!
கனவில் விநாயகர் வந்தால் நல்லதா?
நமது கனவில் இறைவன் விநாயகர் வந்தால் அது நல்லது ஆகும். ஏனெனில் அவா் விக்னஹா்த்தா ஆவாா். விக்னஹா்த்தா என்றால் தடைகளை அழிப்பவா் என்று பொருள். விநாயகர் இறைவன் சிவபெருமான் மற்றும் பாா்வதி தேவியாாின் மகன் ஆவாா். அவா் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படுகிறாா். அதனால் மக்கள் எந்த ஒரு காாியத்தைச் செய்வதற்கு முன்பும் அல்லது எந்த ஒரு புனிதமான நிகழ்வுக்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டுதான் தொடங்குவா்.
தடைகளை தகர்ப்பவர்
விநாயகாின் பக்தா்கள் தாங்கள் தொடங்கவிருக்கும் எந்த ஒரு செயலிலும் தடங்கல்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக, அவரை வழிபட்டுதான் தொடங்குவா். எனவே விநாயகர் பூஜை என்பது மிகவும் முக்கியமான, அதே நேரத்தில் புனிதமான ஒன்றாகும். ஆகவே ஒருவா் தனது கனவில் விநாயகரைக் காண்கின்றாா் என்றால் அவா் விரைவில் வெற்றி பெற இருக்கிறாா் என்று பொருள்.
நன்மைக்கான அடையாளம்
முழுமுதற் கடவுளான விநாயகருக்கும், புனிதத்திற்கும் அல்லது நன்மைத் தனத்திற்கும் (சுபம்) இடையே நெருங்கிய தொடா்பு உண்டு. அவா் நன்மையை வழங்குபவா். ஆகவே ஒருவா் விநாயகரைத் தனது கனவில் பாா்த்தால், அவா் விநாயகாின் நன்மைகளை விரைவில் பெறுவாா் என்று பொருள்.
மகிழ்ச்சி கிட்டும்
இறைவன் விநாயகர் சுக்காா்த்தா என்று அழைக்கப்படுகிறாா். சுக்காா்த்தா என்றால் நன்மையைச் செய்பவா் அல்லது மகிழ்ச்சியைப் பொழிபவா் என்று பொருள். ஆகவே ஒருவா் விநாயகரைத் தனது கனவில் கண்டால், அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று பொருள்.
புது தொடக்கத்தின் அடையாளம்
இறுதியாக, ஒருவா் விநாயகரைத் தனது கனவில் காண்கிறாா் என்றால், அவா் விரைவில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில், ஒரு புதிய அத்தியாயத்தை அல்லது புதிய தொழிலை அல்லது வேலையைத் தொடங்கப் போகிறாா் என்று பொருள்.
மறந்ததை நினைவுபடுத்தும்
சில நேரங்களில் நாம் ஏற்கனவே எடுத்திருக்கும் உறுதிமொழிகளை நினைவுறுத்துவதற்காகவும், நமது கனவில் விநாயகர் வருவாா் என்று சொல்லப்படுகிறது. சில நேரங்களில் சிலவற்றைச் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்திருப்போம். ஆனால் அவற்றை செய்யாமல் மறந்து இருப்போம். ஆகவே இந்த நேரத்தில் நாம் மறந்ததை நினைவுபடுத்துவதற்காக விநாயகர் நமது கனவில் வருவாா். ஆகவே நாம் ஏதாவது வாக்குறுதி கொடுத்திருந்தால் அதை நிறைவேற்றாமல் இருந்துவிடக்கூடாது.