Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
இந்த ஆண்டு 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது, இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 13 மற்றும் 15 க்கு இடையில் குடிமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை காட்டவோ அல்லது ஏற்றவோ வலியுறுத்தப்பட்டுள்ளது. மூவர்ணக் கொடியை எவ்வாறு சரியாக மடிப்பது என்பது குறித்த வழிகாட்டியையும் மத்திய அரசு பகிர்ந்துள்ளது.

நாட்டின் 76 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், மையத்தின் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' முயற்சியின் ஒரு பகுதியான 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. பிரச்சாரத்தை துவக்கி வைத்து, மோடி ஒரு ட்வீட்டில், "தேசியக் கொடியுடனான நம்முடைய தொடர்பை ஆழப்படுத்தும்" என்று கூறியிருந்தார்.
ஜூலை 22 ஆம் தேதி, நமது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. 1947ஆம் ஆண்டு இதே நாளில்தான் நமது தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது மூவர்ணக் கொடி மற்றும் பண்டிட் நேருவால் ஏற்றப்பட்ட முதல் மூவர்ணக் கொடியுடன் தொடர்புடைய குழுவின் விவரங்கள் உட்பட வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யமான நுணுக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறோம், "என்று பிரதமர் ஒரு ட்வீட்டில் எழுதினார்.
இயக்கம் தொடங்கும் முன், தேசியக் கொடியை சரியாக மடிக்க மத்திய அரசு வகுத்துள்ள முறைகள் மேற்கொண்டு பார்க்கலாம்.
Step 1: மூவர்ணத்தை கிடைமட்டமாக வைக்கவும்
Step 2: காவி நிறம் மற்றும் பச்சை நிற பட்டைகளை வெள்ளை பட்டையின் கீழ் மடித்து வைக்க உறுதி செய்யவும்.
Step 3: இப்போது காவி மற்றும் பச்சை நிற பட்டைகளின் குறிப்புகளுடன் அசோக சக்கரம் மட்டும் தெரியும் வகையில் வெள்ளை நிற பட்டையை மடியுங்கள்.
Step



Click it and Unblock the Notifications
