For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ருத்ராட்சத்தை அணிபவர்கள் சிவனுக்கு இணையாக மதிக்கப்படுவார்களாம் தெரியுமா?

ருத்ராட்சம் என்பதும் இரண்டு சொற்களின் இணைப்பு ஆகும். ருத்ரம் என்பதன் பொருள் சிவன், ஆட்சம் என்பதன் பொருள் கண்கள் என்பதாகும்.

|

ருத்ராட்சம் அணிவது என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் ருத்ராட்சம் அணிவது சிவபெருமானே நம்முடன் இருப்பது போன்ற பலத்தை தரும். ருத்ராட்சத்திற்கும், சிவபெருமானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ருத்ராட்சம் என்பதும் இரண்டு சொற்களின் இணைப்பு ஆகும். ருத்ரம் என்பதன் பொருள் சிவன், ஆட்சம் என்பதன் பொருள் கண்கள் என்பதாகும்.

The Superpowers of Shivas Rudraksha

ருத்ராட்ச மரம் சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானது என்று புராணங்கள் கூறுகிறது. ஒரு முகம் முதல் மொத்தம் 21 முகம் வகை ருத்ராட்சம் உள்ளது. ஆனால் 1 முதல் 14 முகம் வரை இருக்கும் ருத்ராட்சம் மட்டுமே மனிதர்களால் அணியப்படுகிறது. ஒவ்வொரு முக ருத்ராட்சத்திற்கும் ஒரு அர்த்தமும், சக்தியும் இருக்கிறது. இந்த பதிவில் ருத்ராட்சத்தில் ஒளிந்திருக்கும் பேராற்றல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Superpowers of Shiva's Rudraksha

According to Shiva purana Rudraksha has their own significance in and is believed to have a few extraordinary powers.
Story first published: Thursday, May 30, 2019, 11:26 [IST]
Desktop Bottom Promotion