For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லா மாநிலத்தலயும் அறுவடை திருநாள் இருக்கு... ஏன் நம்ம மட்டும் அத பொங்கல்னு சொல்றோம் தெரியுமா?

கலாச்சார திருவிழாவான பொங்கல் பற்றிய பேரும் அது கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் பற்றி இங்கே விரிவாக விளக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

பொங்கல் என்று சொன்னேலே நமக்கு என்ன நியாபகம் வரும். சர்க்கரை பொங்கல் கரும்பும் கொத்து கொத்தாக மஞ்சளும் மாட்டுவண்டியும் கொம்பு சீவி கலர் பூசப்பட்ட மாடுகளும் தானே. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

pongal

நம்ம தமிழ்நாட்டுல மட்டும்தான் விவசாயம் நடக்குதா? இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்னு சொல்றோமே அது வெறும் தமிழ்நாடு மட்டும்தானா? அப்பறம் ஏன் அங்கெல்லாம் பொங்கல் கொண்டாடல என்று நீங்கள் கேட்கலாம். அதுபற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

facts about why we called the name of pongal

here we are duiscussing about the cultural festival of pongal, and that facts too,
Story first published: Friday, January 11, 2019, 15:54 [IST]
Desktop Bottom Promotion