For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...

துர்கா தேவி ஒன்பது திருவுருவங்களாக உருவாகி அவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். தன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் அன்பையும் காப்பாற்றினார். இங்கே அந்த அற்புதமான கதையை பற்றி இப்பொழுது நாம் காணலாம்.

|

நவராத்திரி திருவிழா என்பது அரக்கன் மகிசாசுரனின் அட்டூழியங்களில் இருந்து இவ்வுலகைக் காப்பாற்றிய நாளாக கொண்டாடப்படுகிறது. அன்னை துர்கா தேவி அவனை அழித்து வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமாக இந்த ஒன்பது நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாளும் அன்னையின் பக்தர்கள் மனமுவந்து விரதம் புரிந்து வழிபடுவர்.

why did goddess durga kill mahishasura

மகிசாசுரன் ஒரு கொடிய அரக்கன். அவனுக்கு மரணம் என்பதே கிடையாது. அவன் இரத்தம் விழும் துளியெல்லாம் மறுபடியும் மறுபடியும் உருவெடுத்தான். அன்னை துர்கா தேவி ஒன்பது திருவுருவங்களாக உருவாகி அவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். தன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் அன்பையும் காப்பாற்றினார்.

இங்கே அந்த அற்புதமான கதையை பற்றி இப்பொழுது நாம் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why did goddess durga kill mahishasura

Here is the complete story of how the demon was killed by the Goddess. Read on.
Story first published: Monday, October 15, 2018, 17:10 [IST]
Desktop Bottom Promotion