Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் இடியும் அபாயம்!-எச்சரிக்கும் யுனெஸ்கோ
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் குறித்து யுனெஸ்கோ ஆய்வு மேற்கொண்டுள்ளது அது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களை யுனெஸ்கோ ஆய்வு செய்து வருகிறது. அதன் முதற்கட்ட அறிக்கையில் அறநிலைத்துறையைப் பற்றியும் புனரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட பழமையான கோவில்களைப் பற்றியும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பழமையான கோவில்கள்
யுனெஸ்கோவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் ஆய்வின் முதற்கட்டமாக பத்து கோவில்களை ஆய்வு செய்தனர். அதன் அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாடு அறநிலையத்துறை பல்வேறு விதிகளை மீறியுள்ளது தெரியவந்துள்ளது.
Image Courtesy

மானம்பாடி நாகநாத ஸ்வாமி கோவில்
பதினோறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மானம்படி நாகநாத ஸ்வாமி கோவில் முறையான காரணங்களின்றி, அறநிலையத்துறையின் தவறான அணுகுமுறையால் இடிக்கப்பட்டிருப்பதாக யுனெஸ்கோ கண்டுபிடித்துள்ளது.
Image Courtesy

மதுரை மீனாட்சியம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமைரைக் குளத்திற்கு தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள தூண்கள் மாற்றியமைக்கப்பட்டதில் சிற்ப சாஸ்திர விதியை பின்பற்றாததால் கோவிலின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது யுனெஸ்கோ.
Image Courtesy

அறநிலையத்துறை :
அறநிலையத்துறையின் வேலை, அவர்கள் வேலை செய்யும் முறை போன்றவற்றையும் ஆய்வு செய்திருக்கும் யுனெஸ்கோ, இந்த புனரமைப்பு தொடர்பாக அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியான முத்தையாவிடம் அனுமதி பெறவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சி! :
முதற்கட்ட அறிக்கையே இவ்வளவு அதிர்ச்சிகளை கிளப்பியிருக்கும் யுனெஸ்கோவின் முழு அறிக்கையும் வந்தால் இன்னும் பல்வேறு அதிர்ச்சிகள் வெளிவரும்.
Image Courtesy



Click it and Unblock the Notifications