Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மதுரை மீனாட்சியம்மன் கோவில் இடியும் அபாயம்!-எச்சரிக்கும் யுனெஸ்கோ
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் குறித்து யுனெஸ்கோ ஆய்வு மேற்கொண்டுள்ளது அது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களை யுனெஸ்கோ ஆய்வு செய்து வருகிறது. அதன் முதற்கட்ட அறிக்கையில் அறநிலைத்துறையைப் பற்றியும் புனரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட பழமையான கோவில்களைப் பற்றியும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பழமையான கோவில்கள்
யுனெஸ்கோவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் ஆய்வின் முதற்கட்டமாக பத்து கோவில்களை ஆய்வு செய்தனர். அதன் அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாடு அறநிலையத்துறை பல்வேறு விதிகளை மீறியுள்ளது தெரியவந்துள்ளது.
Image Courtesy

மானம்பாடி நாகநாத ஸ்வாமி கோவில்
பதினோறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மானம்படி நாகநாத ஸ்வாமி கோவில் முறையான காரணங்களின்றி, அறநிலையத்துறையின் தவறான அணுகுமுறையால் இடிக்கப்பட்டிருப்பதாக யுனெஸ்கோ கண்டுபிடித்துள்ளது.
Image Courtesy

மதுரை மீனாட்சியம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமைரைக் குளத்திற்கு தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள தூண்கள் மாற்றியமைக்கப்பட்டதில் சிற்ப சாஸ்திர விதியை பின்பற்றாததால் கோவிலின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது யுனெஸ்கோ.
Image Courtesy

அறநிலையத்துறை :
அறநிலையத்துறையின் வேலை, அவர்கள் வேலை செய்யும் முறை போன்றவற்றையும் ஆய்வு செய்திருக்கும் யுனெஸ்கோ, இந்த புனரமைப்பு தொடர்பாக அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியான முத்தையாவிடம் அனுமதி பெறவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சி! :
முதற்கட்ட அறிக்கையே இவ்வளவு அதிர்ச்சிகளை கிளப்பியிருக்கும் யுனெஸ்கோவின் முழு அறிக்கையும் வந்தால் இன்னும் பல்வேறு அதிர்ச்சிகள் வெளிவரும்.
Image Courtesy



Click it and Unblock the Notifications











