For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கஜகஸ்தானில் வாரக்கணக்கில் தூங்கும் கிராம மக்கள், மர்மம் என்ன?

வாரக்கணக்கில் தூங்கும் கிராம மக்கள், மர்மம் என்ன? கஜகஸ்தானின் கலாச்சி கிராமத்தில் நிலவிய வினோத நோய்!

|

தூக்கம் ஒரு வரப்பிரசாதம் என்பார்கள். நன்கு உழைப்பவர்களும், உள்ளாதில் அழுக்கு இல்லாதவர்களுக்கு மட்டுமே தூக்கம் தானாய் வரும். அதிகப்படியான உறக்கமும் ஆரோக்கியத்திற்கு சீர்கேடு தான்.

Mysterious Kazakhstan village of Kalachi was nicknamed 'Sleepy Hollow'

ஆனால், கஜகஸ்தானில் ஒரு கிராமத்தில் ஏன்? எதனால்? என்ற காரணம் தெரியாமல் மக்கள் வாரக்கணக்கில் தூங்கி வந்தனர். உறங்கினால் எழ ஓரிரு நாட்கள் ஆகும், இந்த பிரச்சனை கலாச்சி எனும் அந்த கிராமத்தில் பலரிடம் தொற்ற ஆரம்பித்தது.

இதன் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த உண்மை சற்றே கதிகலங்க வைத்தது என்பது தான் உண்மை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mysterious Kazakhstan village of Kalachi was nicknamed 'Sleepy Hollow'

Mysterious Kazakhstan village of Kalachi was nicknamed 'Sleepy Hollow'
Story first published: Tuesday, January 10, 2017, 15:10 [IST]
Desktop Bottom Promotion