For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகளை அஞ்ச வைக்கும் பேரழிவு நிகழ்வுகள்!!!

|

உலகில் எத்தனையோ இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன, டைனோசர் என்ற பெரும் இனம் அழிந்ததும் அவ்வாறான ஒரு பேரழிவால் தான். அதுமட்டுமல்ல, நாகரீகத்தின் இலட்சினையான, முதன்முதல் தோன்றிய மனித இனத்தின் பிறப்பிடமான குமரி கண்டம் அழிந்ததும் அதனால் தமிழரின் மாபெரும் வரலாறு புதைந்ததும் கூட ஒரு பேரழிவால் தான்.

இந்து மதத்தில் மறுபிறவி பற்றிய 7 அருமையான தகவல்கள்!!!

இவ்வாறு, நமது உலகில் பல இயற்கை பேரழிவு ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், அதன் மூலமாக உலகில் வாழ்ந்து வந்த ஏதோ ஒரு உயிரினம் அழிந்தனவே தவிர உலகம் மொத்தமாய் அழிந்துவிடவில்லை. ஆனால், இப்போது விஞ்ஞானிகளின் அச்சத்திற்கு காரணமாய் இருப்பது, நம் வாழ்வியலுக்கு மூலப்பொருளாய் விளங்கும் உயிரனங்களே இந்த பூமியில் இல்லாது போய்விடுமோ என்பது தான்.

இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள்!!!

ஆம்! இன்றளவில் நாசாவில் இருந்து ஐ.எஸ்.ஆர்.ஒ வரை அனைவரும் தேடிக்கொண்டிருப்பது மனிதர்கள் வாழ்வதற்கான ஒரு மாற்றிடம். மார்ஸிற்கு குடிபெயர்ந்து செல்ல பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதும் இதன் காரணத்தினால் தான். இதோ உலக அழிவை குறி வைத்து காத்திருக்கும் அந்த பேரழிவு நிகழ்வுகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Disasters Scientists Believe Could Affect Our World

Do you know about the disasters which affect the world? and scientists believe on that, read here.
Story first published: Monday, March 30, 2015, 14:06 [IST]
Desktop Bottom Promotion