Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...
தன்னுடைய கூந்தலை 40 வருடங்களாக அலசாத இந்திய தாத்தா பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். வாருங்கள் பார்க்கலாம் அந்த சுவாரஸ்யக் கதையை.
சில பேர் என்னவென்றால் எதற்கெடுத்தாலும் கூந்தலை அலசி கொண்டே இருப்பார்கள். அதை அப்படி பராமரிக்கவும் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இதற்கு நேரெதிராக நடந்து கொள்வார்கள். அப்படித்தான் இந்த இந்திய தாத்தாவும் ரெம்ப வருடங்களாக கூந்தலை வெட்டவோ அலசவோ செய்யவில்லையாம்.

அப்படியே சடை போட்டு பார்ப்பதற்கு கடவுளை போன்று காட்சி அளிக்கிறார். மக்களும் இவர் அருள் பாலிப்பவர் என்று நம்புகிறார்கள்.

63 வயதான மனிதர்
இவர் பெயர் சாகல் தேவ். 63 வயதான இவர் பீகார் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 40 வருடங்களாக இவர் தனது கூந்தலை வெட்டவோ அலசவோ செய்யவில்லையாம். இப்போ அது அப்படியே வளர்ந்து 6 அடி நீளத்தில் முடிச்சுகளுடன் காணப்படுகிறது. இவ்வளவு நீளமான கூந்தலை மனுஷன் சுருட்டு தலைப்பாகை மாதிரி அணிந்து செல்கிறார்.

கடவுள் சந்திப்பு
ஒரு நாள் இரவு கடவுள் அவரது கனவில் தோன்றி இனி உன் தலைமுடியை வெட்டவோ அலசவோ கூடாது என்று சொன்னார் என்றும் அதன் படி நானும் 40 ஆண்டுகளாக அவ்வாறே இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

முடிச்சாக மாறிய கூந்தல்
பல ஆண்டுகள் வெட்டாமல் கழுவாமல் இருப்பதால் முடிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பெரிய முடிச்சு முடிச்சுகளாக மாற்றப்பட்டு உள்ளது.

மகாத்மா ஜி
அங்குள்ள மக்கள் அவரை மகாத்மா ஜி என்று அழைக்கின்றனர். இவரை ஒரு புனித மனிதராக வழிபடுகின்றனர். குழந்தை இல்லாத தம்பதிகள் இவரை வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற அருளைப் பெற்று செல்கின்றனர்.

தொழில்
All Images courtesy: Barcroft
குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு வரம் கொடுப்பதை இவர் ஒரு தொழிலாக செய்து வருகிறார். இவர் 31 வருடங்களாக வனத்துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி ரூபா தேவி, 3 மகன்கள், 3 மகள்கள் மற்றும் 7 பேரக் குழந்தைகள் என்று யாரும் இவரது தோற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் இவர் தன்னுடைய குறிக்கோளுடன் வாழ்ந்து வருகிறார்.
நோ ஹேர் கட் நோ வாஸ் இதுவே இவர் தாரக மந்திரம். இத பத்தி நீங்க என்ன நினைக்கீறீங்க.



Click it and Unblock the Notifications