For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...

தன்னுடைய கூந்தலை 40 வருடங்களாக அலசாத இந்திய தாத்தா பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். வாருங்கள் பார்க்கலாம் அந்த சுவாரஸ்யக் கதையை.

|

சில பேர் என்னவென்றால் எதற்கெடுத்தாலும் கூந்தலை அலசி கொண்டே இருப்பார்கள். அதை அப்படி பராமரிக்கவும் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இதற்கு நேரெதிராக நடந்து கொள்வார்கள். அப்படித்தான் இந்த இந்திய தாத்தாவும் ரெம்ப வருடங்களாக கூந்தலை வெட்டவோ அலசவோ செய்யவில்லையாம்.

Meet The Indian Baba Who Has Not Washed His Hair For 40 Years

அப்படியே சடை போட்டு பார்ப்பதற்கு கடவுளை போன்று காட்சி அளிக்கிறார். மக்களும் இவர் அருள் பாலிப்பவர் என்று நம்புகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
63 வயதான மனிதர்

63 வயதான மனிதர்

இவர் பெயர் சாகல் தேவ். 63 வயதான இவர் பீகார் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 40 வருடங்களாக இவர் தனது கூந்தலை வெட்டவோ அலசவோ செய்யவில்லையாம். இப்போ அது அப்படியே வளர்ந்து 6 அடி நீளத்தில் முடிச்சுகளுடன் காணப்படுகிறது. இவ்வளவு நீளமான கூந்தலை மனுஷன் சுருட்டு தலைப்பாகை மாதிரி அணிந்து செல்கிறார்.

கடவுள் சந்திப்பு

கடவுள் சந்திப்பு

ஒரு நாள் இரவு கடவுள் அவரது கனவில் தோன்றி இனி உன் தலைமுடியை வெட்டவோ அலசவோ கூடாது என்று சொன்னார் என்றும் அதன் படி நானும் 40 ஆண்டுகளாக அவ்வாறே இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

MOST READ:காதல் தோல்வியால் ஒரு மாதம் குளிக்காமல் காதலி வீட்டின்முன்பே தங்கியிருந்த காதலன்

முடிச்சாக மாறிய கூந்தல்

முடிச்சாக மாறிய கூந்தல்

பல ஆண்டுகள் வெட்டாமல் கழுவாமல் இருப்பதால் முடிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பெரிய முடிச்சு முடிச்சுகளாக மாற்றப்பட்டு உள்ளது.

மகாத்மா ஜி

மகாத்மா ஜி

அங்குள்ள மக்கள் அவரை மகாத்மா ஜி என்று அழைக்கின்றனர். இவரை ஒரு புனித மனிதராக வழிபடுகின்றனர். குழந்தை இல்லாத தம்பதிகள் இவரை வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற அருளைப் பெற்று செல்கின்றனர்.

MOST READ:மஞ்சள் காமாலை இருக்கிறவங்க என்ன சாப்பிடணும்? என்னல்லாம் சாப்பிடக்கூடாது?

தொழில்

தொழில்

All Images courtesy: Barcroft

குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு வரம் கொடுப்பதை இவர் ஒரு தொழிலாக செய்து வருகிறார். இவர் 31 வருடங்களாக வனத்துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி ரூபா தேவி, 3 மகன்கள், 3 மகள்கள் மற்றும் 7 பேரக் குழந்தைகள் என்று யாரும் இவரது தோற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் இவர் தன்னுடைய குறிக்கோளுடன் வாழ்ந்து வருகிறார்.

நோ ஹேர் கட் நோ வாஸ் இதுவே இவர் தாரக மந்திரம். இத பத்தி நீங்க என்ன நினைக்கீறீங்க.

MOST READ:உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Meet The Indian Baba Who Has Not Washed His Hair For 40 Years

There are some of us, so obsessed with our hair, that we can't think of even passing a day without washing it. However, there is a curious case of an Indian baba, who claims that he has not washed his hair for over 40 years!
Desktop Bottom Promotion