For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

70 ஆண்டுகள் கழித்து புத்துயிர் பெரும் காந்தி கொலை வழக்கு - அந்த 4வது தோட்டா யாருடையது?

காந்தியை துளைத்த 4வது புல்லட் யாரால் சுடப்பட்டது? புத்துயிர் பெரும் காந்தியின் கொலை வழக்கு!

|

சரியாக 70 வருடங்கள் முன், 1948 ஜனவரி 30ம் நாள் மாலை வேளையில் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத துயர சம்பவம் ஒன்று நடந்தது.

உலகெங்கும் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற ஆயுதம் ஏந்திய போர் மட்டுமே ஒரே வழி என்றிருந்த பாதையை மாற்றியமைத்து அகிம்சை வழியில் போராடியும் வெற்றி பெறலாம் என்று புதிய பாதை காட்டிய காந்தியை கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுப் படுக்கொலை செய்யப்பட்ட தினம் தான் ஜனவரி 30, 1948.

நாதுராம் விநாயக் கோட்சே என்ற ஹிந்து மகாசபா உறுப்பினராகவும், வழக்கறிஞராகவும் இருந்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார் காந்தி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Who Shot the Fourth Bullet? - Gandhi's Murder Case and Unknown Facts!

Who Shot the Fourth Bullet? - Gandhi's Murder Case and Unknown Facts!
Story first published: Tuesday, January 30, 2018, 13:20 [IST]
Desktop Bottom Promotion