For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story

கணவனின் மரணத்திற்கு பிறகான ஒரு விதவை பெண்ணின் வாழ்க்கை... # Her Story

|

இந்தியா போன்ற நாட்டில்... கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறுகிறது. சொந்த குடும்பத்தில் துவங்கி, சமூகம், உலகம் என அனைத்தையும் எதிர்த்து அவள் போராடியே ஒவ்வொரு நாளையும் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறாள்.

குழந்தைகளை வளர்ப்பதில் இருந்து, ஒரு வேலைக்கு சென்று வருவதில் வரை யாருடைய துணையும் இன்றி அவர் சுயமாக நின்று வாழ்வது அவ்வளவு எளிதானது அல்ல.

இந்தியாவின் பல மாநிலங்களில் கணவனை இழந்த பெண்கள் தனது சொந்த குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் காப்பகங்களில் சேர்க்கப்படும் அவலம் நடந்து வருகிறது. கணவனை இழந்த பிறகு அந்த பெண்மணி வீட்டின் ஒரு பாரமாக தான் பார்க்கப்படுகிறாள்.

படிப்பதற்கு எளிதாக இருக்கலாம்... நேரே காணும் போது அவர்கள் மீது சோகம், வருத்தம் ஏற்படலாம்... ஆனால், அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் போதுதான்.. அதில் புதையுண்டு இருக்கும் ரணம் உணர முடியும்.

அவர்களது வலி, புறக்கணிப்பு, தனிமை, வேதனை போன்றவற்றை புகைப்படங்களாக பதிவு செய்துள்ளது நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Struggles of a Widow After Her Husband's Loss That Are Nothing Less Than a Trauma

These pictures speak a thousand unspoken words. Struggles of a Widow After Her Husband's Loss That Are Nothing Less Than a Trauma.
Desktop Bottom Promotion