Just In
- 5 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 6 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 9 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 10 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story
கணவனின் மரணத்திற்கு பிறகான ஒரு விதவை பெண்ணின் வாழ்க்கை... # Her Story
இந்தியா போன்ற நாட்டில்... கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறுகிறது. சொந்த குடும்பத்தில் துவங்கி, சமூகம், உலகம் என அனைத்தையும் எதிர்த்து அவள் போராடியே ஒவ்வொரு நாளையும் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறாள்.
குழந்தைகளை வளர்ப்பதில் இருந்து, ஒரு வேலைக்கு சென்று வருவதில் வரை யாருடைய துணையும் இன்றி அவர் சுயமாக நின்று வாழ்வது அவ்வளவு எளிதானது அல்ல.
இந்தியாவின் பல மாநிலங்களில் கணவனை இழந்த பெண்கள் தனது சொந்த குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் காப்பகங்களில் சேர்க்கப்படும் அவலம் நடந்து வருகிறது. கணவனை இழந்த பிறகு அந்த பெண்மணி வீட்டின் ஒரு பாரமாக தான் பார்க்கப்படுகிறாள்.
படிப்பதற்கு எளிதாக இருக்கலாம்... நேரே காணும் போது அவர்கள் மீது சோகம், வருத்தம் ஏற்படலாம்... ஆனால், அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் போதுதான்.. அதில் புதையுண்டு இருக்கும் ரணம் உணர முடியும்.
அவர்களது வலி, புறக்கணிப்பு, தனிமை, வேதனை போன்றவற்றை புகைப்படங்களாக பதிவு செய்துள்ளது நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம்