Just In
- 4 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 36 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நொடிக்கு 8 குழந்தைகள் மரணிக்கின்றன, எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?
நொடிக்கு 8 குழந்தைகள் மரணிக்கின்றன, எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?
நம் நாட்டில் டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் காற்று மாசுப்பட்டு போயுள்ளது. இதனால், மக்களுக்கு நிறைய நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்பட்டும், பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பும் நேரிட்டு வருகிறது. இந்த பகுதிகளுன் ஒப்பிடுகையில் சீனாவில் காற்று மாசு மிகவும் அதிகம். சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நான்கில் மூன்று பங்கு ஏற்படும் காற்று மாசுபடுதலுக்கு காரணம் சீனா என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது சீனாவில் இருந்து பரவுகிறது என்று கூறுகிறார்கள்.
Image Source: redd.it
பெய்ஜிங் நகரில் நீங்கள் காற்றை சுவாசிப்பது என்பது ஒரு நாளுக்கு 21 சிகரெட் பிடித்தால் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுமோ, அதற்கு இணையானது ஆகும். மேலும், இது மும்பையுடன் ஒப்பீடு செய்யும் போது அதிகமாக இருக்கிறது. மும்பையில் ஒருநாள் முழுக்க சுவாசிப்பது நூறு சிகரெட் பிடிப்பதற்கு இணையானது என்று ஆய்வறிக்கை கூறுகின்றன.
இப்படி அடுக்கடுக்காக அதிர்ச்சிகளை அதிகரிக்க செய்கிறது... காற்று, நீர் மாசு காரணத்தால் ஏற்பட்டுள்ள அபாய தாக்கங்கள்...