For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நொடிக்கு 8 குழந்தைகள் மரணிக்கின்றன, எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?

நொடிக்கு 8 குழந்தைகள் மரணிக்கின்றன, எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?

|

நம் நாட்டில் டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் காற்று மாசுப்பட்டு போயுள்ளது. இதனால், மக்களுக்கு நிறைய நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்பட்டும், பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பும் நேரிட்டு வருகிறது. இந்த பகுதிகளுன் ஒப்பிடுகையில் சீனாவில் காற்று மாசு மிகவும் அதிகம். சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நான்கில் மூன்று பங்கு ஏற்படும் காற்று மாசுபடுதலுக்கு காரணம் சீனா என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது சீனாவில் இருந்து பரவுகிறது என்று கூறுகிறார்கள்.

Very Dangerous Fact That You Know About Global Pollution, Which is Done By Humans!

Image Source: redd.it

பெய்ஜிங் நகரில் நீங்கள் காற்றை சுவாசிப்பது என்பது ஒரு நாளுக்கு 21 சிகரெட் பிடித்தால் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுமோ, அதற்கு இணையானது ஆகும். மேலும், இது மும்பையுடன் ஒப்பீடு செய்யும் போது அதிகமாக இருக்கிறது. மும்பையில் ஒருநாள் முழுக்க சுவாசிப்பது நூறு சிகரெட் பிடிப்பதற்கு இணையானது என்று ஆய்வறிக்கை கூறுகின்றன.

இப்படி அடுக்கடுக்காக அதிர்ச்சிகளை அதிகரிக்க செய்கிறது... காற்று, நீர் மாசு காரணத்தால் ஏற்பட்டுள்ள அபாய தாக்கங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Very Dangerous Fact That You Know About Global Pollution, Which is Done By Humans!

Very Dangerous Fact That You Know About Global Pollution, Which is Done By Humans!
Desktop Bottom Promotion