Just In
- 26 min ago உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 2 hrs ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 4 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
Don't Miss
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
என்கிட்ட மட்டும் அத கேட்றாதீங்கம்மா! my story #241
அலுவலகத்திற்கு செல்லும் பெற்றோர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இந்த பிரச்சனையை சந்தித்திருப்பார்கள்.
இங்கிருக்கும் பெரும்பாலனவர்கள் செய்கிற தவறு என்ன தெரியுமா? பெரியவர்களுக்கு மட்டும் தான் மனசு இருக்கிறது. சந்தோசமோ துக்கமோ அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று நினைப்பது. குழந்தைகளுக்கு எப்போதுமே விளையாட்டு புத்தி என்று அவர்களை சட்டையே செய்யாமல் நகர்ந்துவிடுவதுண்டு.
உண்மையில் குழந்தை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறது, தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் அந்த குழந்தை உள்வாங்குகிறது. அது உள்வாங்கும் விதத்திற்கு ஏற்ப தன்னுடைய குணநலன்களை கட்டமைத்துக் கொள்கிறது. இது தான் என்னுடைய தேவை இதற்காகத்தான் அடம் பிடித்து அழுதேன் என்று அவர்களால் வெளிப்படையாக பேச முடியாவிட்டாலும் பெற்றோர்கள் அதனை கண்டுணர வேண்டியது அவசியம்.
இங்கே நம்மைப் போன்றே சராசரியான வாழ்க்கை முறையை நடத்துகிற குடும்பத்தில் பெற்றோருக்கும் குழந்தைக்குமான இடைவேளி எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.