For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்கிட்ட மட்டும் அத கேட்றாதீங்கம்மா! my story #241

அலுவலகத்திற்கு செல்லும் பெற்றோர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இந்த பிரச்சனையை சந்தித்திருப்பார்கள்.

|

இங்கிருக்கும் பெரும்பாலனவர்கள் செய்கிற தவறு என்ன தெரியுமா? பெரியவர்களுக்கு மட்டும் தான் மனசு இருக்கிறது. சந்தோசமோ துக்கமோ அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று நினைப்பது. குழந்தைகளுக்கு எப்போதுமே விளையாட்டு புத்தி என்று அவர்களை சட்டையே செய்யாமல் நகர்ந்துவிடுவதுண்டு.

உண்மையில் குழந்தை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறது, தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் அந்த குழந்தை உள்வாங்குகிறது. அது உள்வாங்கும் விதத்திற்கு ஏற்ப தன்னுடைய குணநலன்களை கட்டமைத்துக் கொள்கிறது. இது தான் என்னுடைய தேவை இதற்காகத்தான் அடம் பிடித்து அழுதேன் என்று அவர்களால் வெளிப்படையாக பேச முடியாவிட்டாலும் பெற்றோர்கள் அதனை கண்டுணர வேண்டியது அவசியம்.

இங்கே நம்மைப் போன்றே சராசரியான வாழ்க்கை முறையை நடத்துகிற குடும்பத்தில் பெற்றோருக்கும் குழந்தைக்குமான இடைவேளி எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Office Going Parents Will face this Problem in their daily life

Office Going Parents Will face this Problem in their daily life
Story first published: Tuesday, April 24, 2018, 14:21 [IST]
Desktop Bottom Promotion