For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆபீஸில் பாஸ் குஸ் விட்டுக்கிட்டே இருக்கார்.. 11 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஊழியர் வழக்கு!

ஆபீஸில் பாஸ் குஸ் விட்டுக்கிட்டே இருக்கார்.. 11 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஊழியர் வழக்கு!

By Staff
|

கிணற்றை காணவில்லை என்று படத்தில் வழக்கு போட்டு பார்த்திருப்போம். ஏன் எங்க ஏரியா எம்.எல்.எ காணவில்லை என்று நம் நாட்டில் போஸ்டர் ஓட்டிக் கூட கண்டிருப்போம்.

ஆனால், உலகிலேயே முதல் முறையாக, ஊழியர் ஒருவர் தனது பாஸ் குஸ் விட்டுக் கொண்டே இருக்கிறார். நாற்றம் தாங்கவில்லை. நான் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்று கூறி நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

வெறும் வழக்கு அல்ல, பாஸ் தொடர்ந்து குஸ் விட்டுக் கொண்டே இருந்ததற்கு நஷ்ட ஈடாக தனக்கு 1.8 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். இது இந்திய பண மதிப்பில் 11 கோடி ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Man Sues Gassy Boss For $1.8 Million. Farting Not Bullying, Judge Rules

A judge in Australia has thrown out a case by a man who sued his former boss for $1.8 million in damages for constantly farting, which he claimed, equalled to workplace bullying. The man, in his lawsuit, claimed his supervisor regularly "lifted his bum and farted" on him, News.com.au reported. Gross, we know.
Story first published: Friday, April 13, 2018, 17:18 [IST]
Desktop Bottom Promotion