Just In
- 1 hr ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 12 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Movies Blue Sattai Maran: ஆடு ஜீவிதம் படத்தில் இதுதான் பெரிய குறை.. ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனம்!
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாண்டவர்களுடனான திரௌபதியின் தாம்பத்திய வாழ்க்கையும் நாரதரின் குறுக்கீடும்!
திரௌபதி தனது தாம்பத்திய வாழ்க்கையை எப்படி பாண்டவர்களுடன் பகிர்ந்துக் கொண்டார் தெரியுமா?
மகாபாரதத்தின் முக்கியமான கதாபத்திரங்களில் ஒருவர் திரௌபதி. இவரது திருமண சுயம்வர நிகழ்ச்சிக்கு பாண்டவர்கள் உட்பட பல நாட்டு இளவரசர்கள் பங்கெடுத்தனர்.
அதில், அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் மீனின் கண்களை, தலையை குனிந்தபடி, கீழே வைத்திருக்கும் நீரை கண்டு யார் ஒருவர் சரியாக குறிவைத்து அம்பு எய்கிறார்களோ அவரே திரௌபதயின் கணவர் என்ற போட்டி நடந்தது.
இப்போட்டியில் வென்ற அர்ஜுனன், திரௌபதியை அழைத்து கொண்டு வீடு திரும்பினான். அங்கே வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்த தாய், பாண்டவர்களின் வருகையை உணர்ந்து, நீங்கள் கொண்டுவந்ததை, ஐவரும் சமமாக பகிர்ந்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார்.
திரும்பிய பிறகு தான், தனது மகன்களாகிய பாண்டாவர்கள் திரௌபதியுடன் வந்தது அறியவந்து அதிர்ந்து போனார். தாயின் சொல்லிற்கு இணங்கி, பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை மனைவியாக ஏற்றுக் கொண்டனர் என்பது மகாபாரத வரலாறு கூறும் தகவல்.