For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தடை செய்யப்பட்ட 60,000 ஆண்டு பழமை வாய்ந்த பழங்குடி வாழும் தீவு, அதுவும் இந்தியாவில்!

தடை செய்யப்பட்ட 60,000 ஆண்டு பழமை வாய்ந்த பழங்குடி வாழும் தீவு, அதுவும் இந்தியாவில்!

|
Banned Island of Indian Ocean, Where 60000 Years Old Tribes Lives Currently!

ஆங்கிலத்தில் பரவலாக Land of Lost Tribe என அழைக்கப்படும் தீவு அது. இந்திய பெருங்கடலில் தனித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு பழங்குடி மக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் மிகவும் அபாயமானவர்கள். இயற்கைக்கு அல்ல, இயற்கையை கொன்று செயற்கையாக வாழ்ந்து மனிதர்களுக்கு மட்டும் இவர்கள் அபாயமானவர்கள்.

இவர்கள் வெளியுலக மக்களை கொல்லும் அச்சம் இருப்பதால், மக்கள் இந்த தீவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. North Sentinel Island என அழைக்கப்படும் இந்த தீவு 60000 ஆண்டுகள் பழமையானது. இவர்கள் இடத்திற்குள் யார் நுழைய முயற்சித்தாலும் தாக்குதல் நடத்துவார்கள்.

இவர்கள் தீவின் மேல் விமானம் பறந்தால் கூட நெருப்பு அம்புகள், கல் எறிதல் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களை மிக அரிய வகையில் சில கேமாராக்கள் மட்டும் படம் பிடித்துள்ளன. இந்திய அரசாங்கம் இவர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியை கைவிட்டுவிட்டது.

இதற்கு மாறாக இவர்கள் வாழும் இடத்தில் இருந்து மூன்று மைல் தூரத்திற்கு அப்பால் மக்கள் செய்ய தடை விதிக்கும் பகுதியை அமைத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Banned Island of Indian Ocean, Where 60000 Years Old Tribes Lives Currently!

Banned Island of Indian Ocean, Where 60000 Years Old Tribes Lives Currently!
Desktop Bottom Promotion